முறைகேடாக கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச – நாடாளுமன்றில் அறிக்கை
சிறிலங்கா அதிபர் செயலகத்தின் அறிவுரையின் பேரில், லெப்.யோசித ராஜபக்ச மீது, சிறிலங்கா கடற்படை நடவடிக்கையை எடுக்கும் என்று சிறிலங்கா அரசின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் எழுப்பியிருந்த...
சரணடைந்த 600 பொலிஸார் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசதரப்பு கூறிவரும் நிலையில், அந்த கால கட்டத்தில்...
நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அரச...
தீர்ப்புகள் வழங்குவதற்கு இது நீதிமன்றம் அல்ல முதலமைச்சருக்கு சாட்டை அடி கொடுத்தார் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்.
அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முன் உரிமைப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இணைத்தலைவர் பொறுப்புக்கள் பற்றி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்த போதே பராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி...
சுயநிர்ணய உரிமையை கோருகின்றோம்! முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கும் தெற்கும் ஒத்திசைவாளர்களாக செயற்பட முடியாது என்பதால் தான் நாங்கள் சுயநிர்ணய உரிமையை கோருகின்றோம். என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண உரித்துக்களை மத்தி எடுத்துப் பிரயோகிப்பது என்பது அன்னியர்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரர் நேற்று இரவும் முதல் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று பகல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிமன்றத்தினை அவமதித்த...
அரச பத்திரிகையில் ரணில் முகத்தில் கறுப்புக் கொடி.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முகத்தில் கறுப்புக் கொடியுடன் கூடிய புகைப்படம் ஒன்றை ‘டெய்லி நியூஸ்’ தேசிய பத்திரிகையில் அச்சிடுவதற்கு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உள்ள ஒருவர் திட்டமிட்டிருந்ததாக ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத்திற்கு...
விரைவில் அரசியல் தீர்மானம்! முதலமைச்சர் “சி.வி” அறிவிப்பு!
வடக்கும் தெற்கும் ஒத்திசைவாளர்களாக செயற்பட முடியாது என்பதால் தான் நாங்கள் சுயநிர்ணய உரிமையை கோருகின்றோம். என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண உரித்துக்களை மத்தி எடுத்துப் பிரயோகிப்பது என்பது அன்னியர்...
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த முடியாது திண்டாடும் பிரதேச செயலாளர்கள்!
யாழ் மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த முடியாது பிரதேச செயலாளர்கள் பெரும் திண்டாட்டத்திற்க்கு உள்ளாகி வருகின்றார்கள்.
யாழ் மாவட்டத்திற்க்கு நான்கு இணைத் தலைமைகள் அரசினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் வட மாகாண...
யுத்தக் குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீடு நிராகரிக்கப்படவில்லை – ரணில்
ஸ்ரீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளில் வெளிநாட்டின் தலையீட்டை இதுவரை நிராகரிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகளின்...
மீண்டும் கொலைக்களங்களைத் தேடி சென்ற செனல் 4
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது.
முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என...