பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைக்கிறார்
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேனக டி சில்வா,...
தண்ணீரில் தள்ளாடும் கருணா…!
கருணா, பிள்ளையானென சிங்கள அரசுகள் கைவிடப்பட்டவர்கள் பட்டியல் நீளும் நிலையில் கருணா மதுபோத்தல்களுடன் வீட்டினுள் முடங்கி வாழ்வை தொடர்வதாக கூறப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...
குற்றவாளிகளை தண்டிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்!- ஜனாதிபதி
குற்றவாளிகளை தண்டிப்பதும், குற்றமற்றவர்களை நிராபராதிகள் என நிரூபிப்பதுவும் அரசாங்கத்தின் கடமையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக்...
சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இலங்கை வருகை
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வர்த்தகக் குழுவினர் இலங்கையில் நடக்கவுள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலைத் தலைவர்...
ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா. விற்கு அறிக்கை வழங்கப்படமாட்டா!– ஜனாதிபதி
ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக்...
இரண்டு மாதங்களில் 6 நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வரும்.
கடந்த ஆறுமாத காலத்தில் சர்வதேச நாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன.
இலங்கையின் ஆட்சிகாலத்தில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு...
மத்திய, ஊவா மாகாணங்களுக்கான 4,000 வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பம்! இந்திய தூதுவர் வை கே சிங்கா
இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான இந்திய அரசின் நாலாயிரம் வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்கா தெரிவித்தார்.
இந்தியாவின் 67வது குடியரசுத்தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்கா,...
சித்தார்த்தனும் இன்று லண்டன் பயணம்!
ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் இன்று லண்டன் செல்லவுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினமும்,...
சிங்கள மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பகிரங்க கோரிக்கை
சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எங்களுக்கு ஆதரவளியுங்கள் என பெரும்பான்மை இன மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்த்...
இராணுவத்தின் அனுபவங்கள் கிரமமான அடிப்படையிலேயே உலக நாடுகளுக்கு வழங்கப்படும்: பாதுகாப்புச் செயலாளர்.
இராணுவத்தின் அனுபவங்கள் கிரமமான அடிப்படையிலேயே உலக நாடுகளுக்கு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நாட்டுப் படையினரின் திறமைகள் மற்றும் அனுபவங்கள் தொடர்பிலான பயிற்சிகளை பெற்றுக்கொள்ள...