இலங்கை செய்திகள்

ஒருநாட்டின் வெளியுறவுக்கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும்! சபையில் நாமல் விளக்கம்

ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கை பிறிதொரு நாட்டின் தேவைக்கு அமைய வகுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்... நாட்டின்...

இரண்டாம் உலகப்போரில் விமானியாக இருந்த ஒரு இலங்கைத்தமிழன்

கனடாவின் டொரேண்டோவில் வசிக்கும் பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் இலங்கையின் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றிய இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை...

சிங்கள மக்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பகிரங்க கோரிக்கை

சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எங்களுக்கு ஆதரவளியுங்கள் என பெரும்பான்மை இன மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த்...

இலங்கை தமிழர்களை இந்தியா தனது மனதிலும் இரத்தத்திலும் சுமந்திருக்கிறது: நட்ராஜன்

இலங்கை தமிழ் மக்களை இந்தியா தனது மனதில் சுமந்திருக்கிறது என இந்திய துணைத் தூதுவர் ஆர்.நட்ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 67வது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரகத்தில்  இன்று காலை 9...

சுதந்திரக் கட்சியின் பிளவை தடுக்க வேண்டியது தலைவரின் கடமை!- சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை உருவாக்கவுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபாலவே எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி...

புலனாய்வு திணைக்களத்தால் வெளியாகும் சில திடுக்கிடும் தகவல்கள்!

பிரகீத் எக்நேலியகொடவுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இராணுவத்தினருடன் மோதும் இந்த ஏ.எஸ்.பி ஷானி அபேசேகர யார்? குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேகுணசேகர அந்த திணைக்களத்தில் இருக்கும் முதல் தர புலனாய்வு விசாரணையாளர். அவரது...

அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால்

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் "எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி....

ஒற்றையாட்சிக்கு அப்பால் செல்வதற்கு தேசிய தலைமைகள் முன்வரவேண்டும்!

அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண முடியுமா என்ற சந்தேகம் தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பு மாற்றத்தில் அரசியல் தீர்வுக்கான விடயங்கள்...

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் – சுமந்திரன் லண்டன் பயணம்!

ஐக்கிய இராஜ்ஜியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் லண்டனுக்கு நேற்று திங்கட்கிழமை காலை பயணமாகியுள்ளார். நாட்டில் புதிய அரசமைப்புத் தொடர்பில்...

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் செயற்திட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டமொன்றை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 36 சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...