பெண்கள் விடுதிக்குள் புகுந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக விசாரணை
பெண் பொலிஸ் தங்கியிருந்த வீட்டுக்குள் களவாக நுழைந்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸார் மட்டுமே தங்கியிருக்கும் வீட்டினுள், குறித்த பொலிஸ்...
சட்டவிரோத சிறுநீரக விற்பனை! இலங்கை அரச அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு
இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள, சுகாதார அதிகாரிகளும் உதவியதாக இந்தியாவில் இருந்து இந்த சட்டவிரோத விற்பனையை முன்னெடுத்தவர் சாட்சியமளித்துள்ளார்.
இந்தியாவின் அஹமதாபாத்தில் இருந்து சுமார் 60 பேரை இலங்கைக்கு அனுப்பி...
கூட்டுறவு நிலையத்தில் தீ ஐந்து இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
கூட்டுறவு நிலையத்தில் தீ ஐந்து இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று இரவு தீப்பற்றியதில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்...
ஞானசார தேரர் கைது!
நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம நீதிமன்ற வளவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில்...
பலத்த பாதுகாப்பு மத்தியில் பிள்ளையான் கிழக்கு மாகாண சபை அமர்வில்
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலையிலுள்ள மாகாண...
அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை இல்லை?
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, சிறைகளில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுவிக்க முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் நேற்று ஆடைத்தொழிற்சாலையைத் திறந்து...
யுத்தக்குற்றம் குறித்த உள்ளக பொறிமுறையில் சர்வதேசத்தின் தலையீடு தேவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றங்கள் மற்றும்...
நவீனமயமாக்கப்படவுள்ள அட்டன் நகரம்
அட்டன் நகரம் விரைவில் நவீனமயப்படுத்தப்படும். வெளி இடங்களுக்கு சென்று தங்களின் பணங்களை வீண்விரயோகம் செய்யும் மக்கள் அட்டன் நகரத்தில் சொகுசு வாழ்க்கையினை முன்னெடுக்கும் வகையில் எழில் கொஞ்சும் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் நகரம்...
சமுத்திரத்திற்குள் ஆண்டு ஒன்றுக்கு 08 மில்லியன் தொன் பிளாஸ்டிக் சேருகின்றது –சிரேஸ்ட விரிவுரையாளர் திருச்செல்வம்
உலகளாவிய ரீதியில் ஒரு ஆண்டு எட்டு மிpல்லியன் மெட்றிக் தொன் பிளஸ்டிக்,பொலித்தின் சமுத்திரத்தில் சேருகின்றது.இந்த அளவில் பொலித்தின்கள் தொடர்ந்து சமுத்திரத்தினை வந்தடையுமாகவிருந்தால் 2050ஆம் ஆண்டளவில் சமுத்திரத்தில் மீனின் அளவினை விட பொலித்தினின் அளவு...
மரியா – தூதரின் காமவெறிக்கு இரையான பணிப்பெண்-அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்
இந்த கட்டுரை தூதரின் மனைவிகள் ஒருவரின் பணிப்பெண்ணாக இருந்த காப்ட் (Copt) இனப் பெண்ணான மரியாவுடனான தூதரின் கள்ளத் தொடர்பைப் பற்றியது. முகமது எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்தப் பெண்ணுடன் ‘படுத்தது’,...