இலங்கை செய்திகள்

மூடி மறைத்த ஜே.ஆர் – 33 வருடங்களின் பின் வெளி வரும் உண்மை…

  "கொழும்பு பொரள்ளை மயானத்தில் 10அடி நீள அகல ஆழத்தில் வெட்ட்ப்பட்ட மூன்று புதைகுழிகளுக்குள் ஐம்பத்திமூன்று உடலங்கள் புதைக்கப்பட்டன" "1983 யூலை மாத இறுதிவாரத்தில் நடுஇரவில் ராணுவ வண்டியில் வந்து இறங்கிய இராணுவத்தினர் 35 உடல்களை...

குட்டிமணி, தங்கத்துரை தொடர்பில் வெளிவரா உண்மைகளை மனம் திறந்தார் புலிகளின் தலைவர்

  என்னால் பார்க்க இயலாத சுதந்திர ஈழத்தை எனது கண்களாவது பார்க்கட்டும் “எனது இறுதி சடங்கை செய்வதற்குமுன், எனது கண்ணை எடுத்து தமிழ் ஈழத்தில் கண் இல்லாத ஒருவனுக்கு மாற்றுங்கள். என்னால் பார்க்க இயலாத சுதந்திர...

கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன்- நக்கீரன் குற்றச்சாட்டு

  கடலில் மூழ்கிறவன் ஒரு துரும்பைப் பிடித்தாவது கரையெற முயற்சிப்பது போல வட மாகாண சபைத்  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளாராக விக்னேஸ்வரன் போட்டி போட்டபோது அவரைக்  கொழும்புத் தமிழன், வாசுதேவ நாணயக்காரரின்...

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். இவ் விஜயத்தின் போது எதிர்க் கட்சித் தலைவருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் மற்றும் வடக்கு...

ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால

  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் சென்றுள்ளார். ஜனாதிபதி அவர்கள் குறித்த நிகழ்வு முடிவடைந்ததும் கொழும்பு திரும்புவார் என...

கூட்டமைப்பு ஜனாதிபதியின் கூற்றுக்கு  கடும் கண்டனம்!

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமைக்கு எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

தரம் 5 மற்றும் 6க்கான பாட விதானத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தரம் 5 மற்றும் 6க்கான பாட விதானத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தரம் 5 மற்றும் 6க்கான பாட விதானங்களில் காணப்படும் சிக்கல் தன்மைகளினால் மாணவர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால...

புதிய அரசியலமைப்பு! அரசின் முயற்சி வெற்றியளிக்காது!

புதிய அரசியலமைப்பு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்த உத்தேச யோசனையை கால தாமதப்படுத்தி இறுதியில்,...

சாரதிகளின் முறையற்ற செயற்பாடு!ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார் ...

ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார்  திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் சாரதிகள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டமை மற்றும்...

வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது...

இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார்.   திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100...