நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – சரிகிறதா மைத்திரியின் செல்வாக்கு?
சிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய...
வகுப்பறைகளில் தொலைபேசி பாவனைக்குத் தடை
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை...
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இரத்தினக்கற்கள் குறித்து கணக்காய்வு
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள இரத்தினக்கற்கள் தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வு செய்யவுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு நாட்டை விட்டு பெருந்தொகை இரத்தினக் கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இரத்தினக்...
புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ பௌத்த மதத்துக்கோ பாதிப்பு ஏற்படாது.
புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ பௌத்த மதத்துக்கோ பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. புதிய அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை...
சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியாவின் அதிருப்தியின் மத்தியில் இந்தக்கப்பல்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளன.
சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியாவின் அதிருப்தியின் மத்தியில் இந்தக்கப்பல்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளன.
குறித்த மூன்று கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்துள்ள இந்த மூன்று கப்பல்களும்...
இலங்கையின் அபிவிருத்தி குறித்து சர்வதேச நாடுகளின் மத்தியில் போட்டி தன்மை நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
சர்வதேசத்தின் ஆசீர்வாதம் இலங்கைக்கு கிடைத்துள்ளது! ஜனாதிபதி
இலங்கையின் அபிவிருத்தி குறித்து சர்வதேச நாடுகளின் மத்தியில் போட்டி தன்மை நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில், சுற்றுவட்ட பாதையின் நிர்மான பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர்...
அரசியல் கைதிகளையும் முழுமையாக விடுதலை செய்ய முடியாத சிங்கள இனவாத அரசில், ஏன் தமிழர்கள் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்...
சிங்கள இனவாத சக்திகளிடம் இருக்கும் தமிழர்களின் பூர்வீக சொத்துக்களையும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளையும் முழுமையாக விடுதலை செய்ய முடியாத சிங்கள இனவாத அரசில், ஏன் தமிழர்கள் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் ?
தமிழர்களின்...
நான் அறிந்த தேசியத்தலைவர் பிரபாகரன் தான் சம்பந்தன் கூறிய தேசியத்தலைவர் நான் ஏற்றுக்கொள்ளவில்லை அது அவருடைய அரசியல் சாணக்கியம்-வைத்திய...
நான் அறிந்த தேசியத்தலைவர் பிரபாகரன் தான் சம்பந்தன் கூறிய தேசியத்தலைவர் நான் ஏற்றுக்கொள்ளவில்லை அது அவருடைய அரசியல் சாணக்கியம்-வைத்திய கலாநிதி சிவமோகன்
தமிழக மீனவர்கள் ஒரு தொகுதியினர் விடுதலை! இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் ஒரு தொகுதியினரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு, தமிழக தேசிய மீனவர்கள் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.
பல்வேறு சந்தர்ப்பகளில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த...
வசீம் தாஜுதீன் கொலையில் நாமலின் தொடர்பு உறுதி
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலையில் நாமல் ராஜபக்ஷவின் தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் நாமல் ராஜபக்ஷ அவருக்கு இரண்டு தடவைகள் தொலைபேசியில் தொடர்பு...