இலங்கை செய்திகள்

மஹிந்தவின் வெள்ளை வேன் கடத்தல்! இரகசியத்தை வெளியிட்ட விமலின் ஆதரவாளர்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெள்ளை வேனில் நபர்களை கடத்தி சென்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது...

பாற்சோறை விட பொங்கல் சுவையானது – முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு ரணில் பதில்

பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு...

முடிவுக்குவந்தது ரணில் – விக்னேஸ்வரன் நிழல் யுத்தம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் அண்மைக்காலமாக நிலவி வந்த முரண்பாடுகள் யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வின் மூலம் நிறைவுக்கு வந்துள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக...

ஈழத் தமிழ் மக்களினால் மதங்கள் கடந்து நேசிக்கப்படும் உன்னத மனிதர் மன்னார் ஆயர்

இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே. இலங்கையில் நடந்த இன...

போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் ரணில்

  வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின்போது வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு பதில்...

எமது வன்னி மண் முக்கியம் வாய்ந்த விபசாய மண்- வைத்திய கலாநிதி சிவமோகன்

    எமது வன்னி மண் முக்கியம் வாய்ந்த விபசாய மண்- வைத்திய கலாநிதி சிவமோகன் Posted by Thinappuyalnews on Friday, 15 January 2016

தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் நிலமை தோற்றுவிக்கப்பட வேண்டும் பொங்கல் வாழ்த்து செய்தியில் மாவை சேனாதிராஜா TNA

  தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லை! கலந்து கொண்டமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் நிலமை தோற்றுவிக்கப்பட வேண்டும் பொங்கல் வாழ்த்து செய்தியில் மாவை சேனாதிராஜா...

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை

  எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை...

தில்லு முல்லுகளை தன் இயற்கை குணமாகக் கொண்ட அமைச்சர் ரிசாத் சில காலம் மக்களை ஏமாற்றலாம். ஆனால் எக்காலமும்...

  தில்லு முல்லுகளை தன் இயற்கை குணமாகக் கொண்ட அமைச்சர் ரிசாத் சில காலம் மக்களை ஏமாற்றலாம். ஆனால் எக்காலமும் ஏமாற்ற முடியாது. சில சமூக வலைத்தளங்களும், சில ஊடகங்களும் தம் கை வசம் இருக்கின்றது...