இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள்
இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார்.
இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும்...
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது – விக்கியிடம் அழுத்திக் கூறினார்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
போர்க்குற்றங்கள் தொடர்பில் தகவலறிந்த இராணுவ ஜெனரலுக்கு இராஜதந்திரி பதவி
இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களை அறிந்துள்ள இராணுவ ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர்...
ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பு! கடற்படை உத்தியோகத்தர்கள் விரைவில் கைது
ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் கடற்படை உத்தியோகத்தர்கள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்...
சு.கவின் யோசனைகள் பிரதமரால் நிராகரிப்பு
அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நல்லாட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் நிலவிவருவதால் இச்சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெறப்பாடமல் நாடாளுமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.
இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருத்த யோசனைகள் முன்வைத்துள்ளது. இவற்றினை...
மன்னார் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்
மன்னார் பிரதேச சபையின் புதிய செயலாளராக வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா தயாபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கடந்த 17 வருடங்கள் அரச சேவை அனுபவத்தை...
பௌத்த பிக்குகள் குறித்த சட்டத்தில் பல பாதக விடயங்கள் காணப்படுகின்றன – அதுரலிய ரத்ன தேரர்
பௌத்த பிக்குகள் குறித்த உத்தேச சட்டத்தில் பல பாதக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டத்தில் பௌத்த பிக்கு சமூகத்திற்கு பாதகமான தீங்கு ஏற்படுத்தக் கூடி...
இறக்குமதி வாகனங்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளன
புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வாகனங்களின் விலைகள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் மஹிந்த சரத்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட யோசனைப்படி நவம்பர் 18. 2015 முதல்...
2016 ஐ.நா அமர்வுக்கு முன்னர் இலங்கை யோசனைகளை நடைமுறைப்படுத்தும் – பிரித்தானியா
2016 ஜூனில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் முன்னர் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் என்று பிரித்தானிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய...
ஜெய்சங்கரின் சந்திப்பு தொடர்பில் சம்பந்தன்
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்....