ஹிருணிக்கா பற்றி சரத் பொன்சேகா கூறும் கதை
வெலேசுதாவிடம் பணத்தை பெற்ற சிலர் ஹிருணிக்காவுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக அவரது பிரச்சினை பெரிதானதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜனநாயகக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
கசப்பான யுத்தகால வரலாற்றை சிங்களப் பேரினவாதிகள் மறந்துவிடக்கூடாது – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் எம்.பி இடித்துரைப்பு
கடந்த பல தசாப்தங்களாக இனங்களுக்கிடையே உரிமைகளை பகிர்ந்தளிக்கும் விடயங்களில் பேரினவாத அரசுகள் பேச்சுவார்த்தை, தீர்மானம் மீறல் என மாறி மாறி காலத்தை போக்கிவிட்டார்கள். நாட்டில் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டிய மக்களை இனமுறுகல்...
நாட்டில் தீப்பெட்டிக்கு கடும் பற்றாக்குறை
நாடு முழுவதும் தீப்பெட்டிக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டி ஒன்றின் சாதாரண விலை 5 ரூபாயாக காணப்பட்ட அதேவேளை, தற்போது தீப்பெட்டி ஒன்றின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தீப்பெட்டிக்கு...
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்...
தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.
மெகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியதன்...
சிறுமி சேயா கொலை வழக்கு விசாரணை ஜனவரி 25 முதல்
கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சமன் ஜயலத் என்ற நபருக்கு எதிரான விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் நடத்துமாறு...
தனியார் துறை சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை
தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று...
உலகின் மிகப் பெரிய கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில்
வாகனங்களை ஏற்றிச் செல்லும் உலகில் மிகப் பெரிய கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது.
ஹைபரிசன் ஹைவே என்ற கப்பல் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் ஒரே தடையில் 7 ஆயிரத்து...
துமிந்த சில்வா பிணையில் விடுதலை
சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள்...
மட்டு மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு பின் அபிவிருத்திக்குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எஸ்.எம்.எம். அமீர் அலி, அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்...