வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – ஜெய்சங்கர் உறுதி
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம்...
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக இரா.சம்பந்தனே காரணம் புத்திஜீவிகள் என்று கூறிவிட்டு கொலைகாரரும், கொள்ளைக்காரரும் தான்...
தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கான நிலைமைகள் ஏதாவது இருக்கிறதா? என ஆனந்தசங்கரியிடம் வினவியபோது, இத்தமிழ் பேரவையின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் புத்திஜீவிகள் என்று கூறிவிட்டு கொலைகாரரும், கொள்ளைக்காரரும் தான் இருக்கின்றார்கள். இதனைத் தமிழ்...
இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளமை பற்றி தெரியாது – கருணாசேன ஹெட்டியாரச்சி
இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக...
புலிகளை ஒழிப்பதற்கு பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது – ஒமல்பே சோபித தேரர்
30 ஆண்டு கால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படுத்துதல் பாரிய குற்றமாகவே பார்க்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித...
பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது – எல்லே குணவன்ச தேரர்
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாது பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டங்களை உரிய முறையில் நிறுவாது, பௌத்த...
ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ.டி 5 மணி நேர விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படங்களுடன் கூடிய 4 ஆயிரம் ஒளிநாடாக்களை அலரிமாளிகையிலிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தியமை தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட மீது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றம்...
வர்த்தகர் சியாம் கொலை வழக்கு மீள விசாரணை செய்யப்பட வேண்டும் – வாஸ் குணவர்தனவின் மனைவி
பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கினை மீளவும் விசாரணை செய்ய வேண்டுமென, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி பெரேரா...
தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளனர் – டக்ளஸ் தேவானந்தா
சில தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களை பலிகொடுத்தனர்.
தெற்கு அரசாங்கங்கள் இனப்...
மன்னாரில் நண்டு வளர்ப்பு நிலையத்தை பார்வையிட்ட மஹிந்த அமரவீர
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நண்டு வளர்ப்பு நிலையத்திற்குச் சென்று அங்கு உற்பத்தியாகும் நண்டுகளை பார்வையிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் நண்டு வளர்ப்பினை...
வாகன அனுமதி பத்திரத்திற்காக 5000 ரூபாய் இலஞ்சம் பெற்றவர் கைது
வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக 5000 ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த நபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைகுழுவின் அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - கொட்டஹேன பகுதியில்...