இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமிறியல் – திருகோணமலை நீதவான் உத்தரவு
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, நேற்று மீண்டும்...
‘சிங்ஹ லே’ குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் கருத்து
இலங்கை நாடு ‘சிங்ஹ லே’ ( சிங்கள – இரத்தம்) இல்லாமல், ஏகமா-லே (ஒரே – இரத்தம்) எனும் தொனிப்பொருளின் கீழ் ஒன்றிணைக்கக் கூடிய சவால் எம்மத்தியில் காணப்படுகிறது.
அதேபோன்று இனம் மற்றும் சமயங்களை...
பேக்கரி உற்பத்திகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் – என்.கே.ஜெயவர்தன
புதிதாக கொண்டுவரப்பட்ட வரி முறையின் அடிப்படையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் என்.கே. ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாட்டின் பல பாகங்களிலும் அநேகமான பொருட்களுக்கு இவ்வாறான...
தோட்ட நிர்வாகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்வது அப்பட்டமான பொய் – லக்ஷமன் கிரியெல்ல
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லுவதெல்லாம் அப்பட்டமான பொய். நான் இன்றும் கூறுகிறேன் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் பட்சத்தில் கம்பனி...
வட்டவளை தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் 300ற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் “தங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும்” என கோரி அடையாள பணிபகிஷ்கரிப்பில் இன்று ஈடுப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலங்களில் தங்களுக்கான சலுகைகள்...
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதால் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது -அநுரகுமார திஸநாயக்க
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதனால் மாத்திரம் புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை கண்டுவிட முடியாது. மாறாக, நாட்டில் ஜனநாயகமும், நல்லிணக்கமும், சுதந்திரமும், சமத்துவமும் உறுதிப்படுத்தப்படுவதன் மூலமே இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.
அக்கட்சியின்...
தமிழ் மக்களின் அபிலாஷைகள் புதிய அரசமைப்பில் வேண்டும் – சம்பந்தன்
"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்படவேண்டும்.
அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வுகளுடனான நிரந்தர அரசியல் தீர்வும் இந்தப்...
கடற்படையினரிடம் நட்டஈடு கோரும் அவன்கார்ட்
காலி துறைமுகத்தில் தரித்திருந்த அவன்கார்ட் ஆயுதக்களஞ்சிய கப்பலை கையேற்றமை சட்டவிரோதம் என்று கூறி அதற்காக 2பில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரி கடற்படையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவன்கார்ட் தரப்பு சட்டத்தரணி நிஸான் பிரேமதிரட்ன தெரிவித்துள்ளார்.
கடற்படையின்...
மலையகத்தில் 728 மில்லியன் ரூபாவில் வீதிகளை புனரமைக்க நடவடிக்கை
மலையகத்தில் கிராமபுற மற்றும் தோட்டபுற பிரதான வீதிகளை நல்லாட்சி அரசாங்கம் இனங்கண்டு சீர்செய்யும் நடவடிக்கைக்கான நிகழ்வினை பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆரம்பித்து வைத்துள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக பணிகள் நேற்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா...
காணாமல் போனோரின் உறவினர்களை பாதுகாப்பு தரப்பு வாகனத்தில் ஏற்றி சென்றது
யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு புலமை பரிசில் ஒன்றை பெற்றுத் தருமாறும் வலியுறுத்தி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு - கோட்டை ரயில்...