இலங்கையில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு
இலங்கையில் அண்மைக்காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த வருடத்தில் மட்டும் ஆயிரத்து நான்கு விவாகரத்து வழக்குகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னைய வருடங்களில் அண்ணளவாக 950 வரையிலான...
கொலன்னாவை குப்பைமலை பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவு
கொலன்னாவை குப்பைமலை பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி முஹம்மத் நிஹார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த குப்பை மலை அமைந்துள்ள...
தமிழில் தேசிய கீதம் பாடுவதில் பிழையில்லை – பெல்லன்வில விமலரத்ன தேரர்
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதில் பிழையில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பி.பி.சி சந்தேசய சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம்...
மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பாக்கிஸ்தான் வர்த்தகர்கள்
மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மீனவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்ன்றனர்.
மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரம் 2004ஆம் ஆண்ட சுனாமிக்கு பின்னர் ஏற்பட்ட...
வரலாற்றில் முதல்தடவையாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் மன்றில் ஆஜர்
உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் உபாலி அபேரத்ன மற்றும் நீதியரசர் பிரயந்த ஜயவர்த்தன...
13க்கு அப்பால் அதிகாரம் வழங்கவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – அமைச்சர் டிலான் பெரேரா
அரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா...
புதிய அரசியல் கட்சியொன்று உருவாவது தவிர்க்க முடியாது – பசில் ராஜபக்ச
புதிய அரசியல் கட்சியொன்று உருவாவது தவிர்க்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1947ம் ஆண்டு எஸ்.எடபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய...
இராணுவத்தின் இரண்டாம் இடத்திற்கு 5 பேரின் பெயர்கள் பரிந்துரை
இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலைப் பதவி வெற்றிடத்திற்காக ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையாக கருதப்படும் இராணுவ பிரதம அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்...
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்- கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிசோப் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன மற்றும் மத அடிப்படையிலான...
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகளை வழங்கியுள்ளது – துணைத்தூதர் நடராஜன்
இந்தியாவில் வீடில்லாமல் பல மக்கள் இருக்கும் நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது என இந்திய துணைத்தூதர் ஆறு.நடராஜன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஓமந்தை, மகிழங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட...