ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணுவோர் தொடர்பில் விசாரணை ஆரம்பம் – ருவான் விஜேவர்தன
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணுவோர் பற்றிய விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அந்த அமைப்பில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள்...
பொலிஸார் மீது நம்பிக்கையில்லை – அநுர குமார திஸாநாயக்க
பொலிஸார் கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே...
கடந்த ஆட்சியில் 42,650 கோடி ரூபாவை சுருட்டிய மஹிந்த குடும்பம் – சதுர சேனாரத்ன
மஹிந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை சுருட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் நாடாளுமன்ற...
மைத்திரியின் பாடலை எழுதியவர் மகிந்தவின் சகாவா?
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டதாக கூறப்படும் பாடலுடன் ஜனாதிபதிக்கோ ஜனாதிபதியின் செயலகத்திற்கோ தொடர்பில்லை என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீ எங்களின் மனிதன் என்ற இந்த பாடலில்...
விமர்சிப்போர் விமர்சிக்கட்டும்! அரசின் செயற்பாடுகள் தடையின்றித் தொடரும் – ஜனாதிபதி
விமர்சிப்போர் விமர்சிக்கட்டும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். வேலையில்லாமல் வெறுமனே திரிவோரே விமர்சிப்பர். நாம் வேலை செய்ய வேண்டும். அரசாங்கம் சும்மா இருக்க முடியாது அது செயற்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை அது...
ஒரே குரலில் பேசுதல் ! வினைத்திறன் மிக்க நிர்வாகம் ! முதல்வரிடம் கோரிக்கை !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல், வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம் இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. என முதல்வரிடம் தெரிவித்தனர் வட மாகாணசபை உறுப்பினர்கள்.
வட மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.நீதியரசர் சி வி விக்னேஸ்வரன்...
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 41 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 41 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று பகல் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக்...
2013ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விசாரணை
2013ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
2013ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 100 தொன் எடையுடைய வெடிபொருட்கள் காலாவதியானதன் பின்னர் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில்...
இராணுவத்தின் 81 உயர் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்
இராணுவத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிழக்கு, வன்னி, முல்லைத்தீவு கட்டளைத் தளபதிகளுக்கான பதவிகள் உள்ளிட்ட பல முக்கிய பதவிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக போர்ச் செயலாளராக...
வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம் – பிரதமர்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று அலரி மாளிகையில்...