பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்
பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2–ந் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு, நடத்திய...
இன்றுவரைக்கும் எந்த சிங்கள மக்கள் என்றாவது ஒருநாள் எம்நாட்டு மக்களை நாமே ஏன் கொல்கிறோம் என்று கேட்டதுண்டா….?
அண்மை நாட்களாக முகநூலிலே இனவாதம் பற்றிய ஒரு மாறுபட்ட விவாதத்தையே காணமுடிகின்றது. இன்று அழிவை நோக்கி நகரும் உலகில் பல புத்திஜீவிகள் முளைத்துவிட்டார்கள் என்பதையே உணர முடிகின்றது.
...
நல்ஆட்ச்சி என்று கூறி தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் புரியும் மைத்திரி ரணில்-தினப்புயல் களம்
நல்ஆட்ச்சி என்று கூறி தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் புரியும் மைத்திரி ரணில்-தினப்புயல் களம்
//
thinappuyalnewsநல்ஆட்ச்சி என்று கூறி தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் புரியும் மைத்திரி ரணில்-தினப்புயல் களம்
Posted...
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மைத்தி ஆட்ச்சியில் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய எதிர்கட்ச்சி தலைவர் இரா.சம்பந்தன்
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மைத்தி ஆட்ச்சியில் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய எதிர்கட்ச்சி தலைவர் இரா.சம்பந்தன்
//
thinappuyalnewsஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மைத்தி ஆட்ச்சியில் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய எதிர்கட்ச்சி தலைவர் இரா.சம்பந்தன்
Posted...
முல்லைத்தீவிற்கு அண்மித்த கேப்பபுலவு பகுதியில் பாலியல் சேட்டையில் இராணுவவீரர் ஈடுபட முற்ப்பட் வேளை மக்களால் மடக்கிப்பிடிப்பு இது பற்றி...
முல்லைத்தீவிற்கு அண்மித்த கேப்பபுலவு பகுதியில் பாலியல் சேட்டையில் இராணுவவீரர் ஈடுபட முற்ப்பட் வேளை மக்களால் மடக்கிப்பிடிப்பு இது பற்றி வைத்திய கலாநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் கூறுகையில்
//
முல்லைத்தீவிற்கு அண்மித்த கேப்பபுலவு பகுதியில்...
மைத்திரியின் நல்லாட்சி என்பது திருப்திகரமானதாக அமையவில்லை – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
Published on Jan 8, 2016
மைத்திரியின் நல்லாட்சி என்பது திருப்திகரமானதாக அமையவில்லை – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட ஆராதனை
வவுனியா பட்டானிச்சூர் பள்ளிவாசலில் மைத்திரியால சிறிசேன அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை
முன்னிட்டு விசேட ஆராதனை
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலில்
மைத்திரியால சிறிசேன அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை...
புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் பகிரங்கமாக அழைக்கும் ரணில்
புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு தெற்கு பகுதிகளின் அபிவிருத்திக்கு தமது முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதற்காக பகிரங்க அழைப்பை விடுக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு...
நாட்டுக்கு பொருத்தமற்ற அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை – அர்ஜூன ரணதுங்க
நாட்டுக்கு பொருத்தமற்ற அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு தாம் எந்த வகையிலும் ஆதரவாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்விதமான அரசியலமைப்புத் திருத்தத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்...
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிக்கப்படும் – அமைச்சர் ராஜித
அரச சேவையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 வயது வரை நீடிப்பது தொடர்பான யோசனையை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும்...