மைத்திரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை...
மைத்திரியின் நல்லாட்சி என்பது திருப்திகரமானதாக அமையவில்லை – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
நல்லாட்சியில் எனக்கூறுகின்றபோது நாம் இதில் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. அதற்குமாறாக சிங்கள பேரினவாதக்கட்சிகள் எமது அரசியல் தீர்வுத்திட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். மாகாணசபைக்கு இருக்கக்கூடிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் கூட இதுவரையில்...
தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வலியுறுத்துவோம் – மாவை சேனாதிராஜா
தமிழ் அரசியல்கைதிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடகாலமாக சிறைச்சாலைகளில் இருக்கும் விடயம் எமக்கு நன்கு தெரியும். நாம் அங்கு நேரடியாகச் சென்று கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளோம். பல தடவைகள் அரசுடன்...
மைத்திரியே நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் – சுவாமிநாதன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, இந்துமத விவகாரம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓர் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர்...
வவுனியாவில் இன்புளுவன்சா ஏ வைரஸ் தாக்கம்
வவுனியா மாவட்டத்தில் மூவருக்கு இன்புளுவென்சா ஏ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் இன்புளுவென்சா ஏ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்ட...
தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை
தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தங்க நகையகங்களில் ஒரு கோடி பத்து லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு, கொட்டே...
லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள்
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள் கடந்துள்ளது.
7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைது...
இந்தியாவும் அமெரிக்காவும் தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம் – பசில்
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டு வருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான...
5 வருடங்களின் பின் என்ன செய்யப் போகின்றீர்கள்…? மைத்திரியிடம் – நவாஸ்
ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்தல் அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் என்பவற்றுக்கான முழு பொறுப்பையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக...
மிதவாத அரசியலினால் உரிமைகளை வெல்ல முடியும்; நோர்வே அமைச்சர் இரா.சம்பந்தனிடம் தெரிவிப்பு!
மிதவாத அரசியல் கொள்கைகளின் மூலம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நோர்வே வெளிநாட்டு அமைச்சர் போர்ஜ் பிரென்டே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனின் மிதவாத அரசியல்...