மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க புதிய சேவை
இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து...
புனர்வாழ்வு பெற்று வந்த எனது மகனை பிரபாகரன் எங்கே?, பொட்டு அம்மான் எங்கே?, கபிலம்மான் எங்கே? சொல்லு என்று...
புனர்வாழ்வு பெற்று வந்த எனது மகனை பிரபாகரன் எங்கே?, பொட்டு அம்மான் எங்கே?, கபிலம்மான் எங்கே? சொல்லு என்று அழைத்துச் சென்ற புலனாய்வு.
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !
இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும்,...
பழைய சம்பங்களை மீண்டும் கிளறுகின்றனர்- சுரேஷ் பிரேமச்சந்திரன் கவலை VIDEO
25ஆண்டுகளுக்கு முதல் நடந்த சம்பவங்களை மீண்டும் கிளறி தன்மீதும் ஈ.பி.ஆர்.எல்;.எவ் இயக்கம் மீதும் சிலர் சேறடைக்க முயற்சிக்கிறார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்...
இலங்கைக்கு நாசா எச்சரிக்கை
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும்...
அனைத்து மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், இணைத்தலைவர்கள் நியமனம்
அனைத்து மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் குறித்த குழுவின் 54 தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்கள் தமது நியமன கடிதங்களை பெற்றுக்...
படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்கிறது சுதந்திரக்கட்சி
இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், வெள்ளைக்கொடி ஏந்தி வந்து இரண்டு தடவைகள் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் அரச பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...
பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானக் கொள்வனவு – மறுக்கும் பாதுகாப்பு செயலாளர்
பாகிஸ்தானிடம் இருந்து, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை...
முதலமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு இல்லை – அமைச்சர் டெனிஸ்வரன்
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு எவரும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதற்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
தனிப்பட்டவரின் வாழ்க்கையை விட நாட்டின் எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி
ஒவ்வொரு தனிமனிதனதும் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நாட்டின் எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகின்ற இந்த சந்தர்ப்பத்தில் தன்னை சந்திக்கின்ற ஊடகவியலாளர்கள்...