இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை கட்டாயமானதாகும் – ஆயர் யோசப் பொன்னையா
வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்...
வலி வடக்கு மக்களின் காணிகளில் விவசாயம் செய்த இராணுவம்! ஆதாரங்களுடன் நிரூபணம்
வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மக்களுடைய நிலங்களில் இராணுவத்தினர் பெருமளவில் விவசாயம் மேற்கொண்டு வந்தமை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வீமன் காமம் வடக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்ட படைமுகாமில் நிரந்தரமாக கட்டப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு...
ஸ்மார்ட் மீற்றரால் மின் கட்டணம் அதிகரிக்குமா?
ஜனவரி 9ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீற்றர் மூலம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா? என்பது தொடர்பில் தற்போதே கருத்துத் தெரிவிக்க முடியாது என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித்...
இலங்கையை ஆக்கிரமிப்பதற்காகவே அனுமன் பாலம் அமைக்கிறது டில்லி – மஹிந்த அணி குற்றச்சாட்டு
இராமரும், அனுமனும் அன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்து இலங்கையை ஆக்கிரமித்தனர். மீண்டும் இவ்வாறானதொரு ஆக்கிரமிப்புக்காகவா அனுமன் பாலம் அமைக்கப்படுகின்றது என்று சந்தேகம் எழுப்பியுள்ளது மஹிந்த ஆதரவு அணி.
கூட்டு எதிரணி எனத்...
பொலிஸாருக்கு எதிராக 604 முறைப்பாடுகள் – பிராந்திய பணிப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக இதுவரை 604 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்திருக்கிறார். இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக்...
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உண்மையானால் ஹிருணிகா கைதுசெய்யப்படவேண்டும் -விமல்
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகவே செயற்படுகிறது என்றால் அதன்கீழ் வரும் பொலிஸ் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைதுசெய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவர்...
பிரபாகரனையும் மனைவியையும் நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் இடம் விசாரணை அப்படியாயின் பிரபாகரன் எங்கே?...
பிரபாகரனையும் மனைவியையும் நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் இடம் விசாரணை அப்படியாயின் பிரபாகரன் எங்கே?
தளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்
சிறிலங்காவில் இடம்பெற்ற இப் பிரச்சினை தொடர்பாக...
மஹிந்தவின் சீன விஜயம்! அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தை செயற்படுத்தவா?
மஹிந்தவின் சீன விஜயம்! இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சீனாவுக்கு மேற்கொள்ளும் விஜயமானது, இலங்கையின் அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தை செயற்படுத்தவா? என்று கொழும்பின் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கனவே தற்போதைய...
ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள்...
2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது...
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது – 215 சந்தேக நபர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாது:
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தி இந்து எனும் இந்திய ஊடகத்திற்கு செவ்வியளித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்டுள்ள 215 சந்தேக...