இலங்கை செய்திகள்

ஊடகவியாளர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டமை தினப்புயல் ஊடகம் திடுக்கிடும் தகவல்

  கடந்த கால அரசு செயற்பட்டது போன்றே இந்த மைத்திரி அரசும் ஊடகவியாளர் விடயத்தில் செயற்படுவது ஊடகவியளார் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால அரசாட்சியில் 32 ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும், பல ஊடகவியளார்கள் நாட்டை...

மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுகூறப்படவேண்டியவர்

  மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையானின் ஆதரவு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரிடம், ஜோசப் பரராஜசிங்கம்...

தமிழ் மக்கள் பேரவைக்கு அப்பால் உறுப்பினர்களை விமர்சிக்கும் ஊடகங்கள் – சுரேஷ்

தமிழ் மக்கள் அவை சரியானதா? பிழையானதா? அதன் நோக்கங்கள் சரியானதா? பிழையானதா? என விமர்சிப்பதற்கும் அப்பால் தமிழ் மக்கள் அவையில் உறுப்பினர்களாக உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் சில ஊடகங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பதாக, முன்னாள்...

வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றோம் – துரைராசசிங்கம்

தற்போது தெற்கில் சிங்களப் பெரும்பாண்மையின மக்களின் உணர்வைத் தூண்டுகின்ற விதத்தில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது தேசியத் தலைவர் சொல்வது போல நெருக்குவாறங்களுக்கிடையில் தான் இவ்வாறான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது. என கிழக்கு...

ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயம்

“சுபாரதி” நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டார். ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், மிகவும் எளிமையாக...

இலங்கையில் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அரிசியை சாப்பிட்ட ஆதிமனிதன்

இலங்கையில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிமனிதர்கள் அரிசியை உணவாகச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்று அண்மைய அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஹோமோ சபியன்ஸ் என்ற மனித இனத்தவரே இவ்வாறு அரிசியை உணவாக சாப்பிட்டுள்ளனர். பலாங்கொட- இலுக்கும்பர...

கொழும்பை அச்சுறுத்தியுள்ள மண்ணெண்ணை

இயற்கை... இன்று பல்வேறு வகையிலும் அழிவடைந்து வருகின்றது. மனித செயற்பாடுகள் மற்றும் இயற்கையின் கோரம் ஆகிய இரு வழிகளிலும் இயற்கை இன்று அழிவை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்கிறது

இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்பின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது இது சாத்தியமாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழுத்தம் காரணமாக...

கடற்றொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை பாவிக்கத் தடை

மீன்பிடி நடவடிக்கைகளின் போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை இன்று முதல் பாவிப்பதற்கு தடை விதிப்பதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்றொழிலின் போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை நாரா நிறுவனம்...