215 பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு கிடையாது!– ஜனாதிபதி
215 பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய ஊடகமொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 215 பேரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது.
இலங்கையில் அரசியல் கைதிகள்...
பல்கலைக்கழக மாணவர் அனுமதி 10வீதத்தால் அதிகரிப்பு
2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் 10 வீத அதிக மாணவர்களை உள்ளீர்க்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வாவின் தகவல்படி. உயர்தரத்தில் மேலதிகமாக...
இலங்கை – இந்திய வர்த்தக உடன்படிக்கையை பிற்போடுமாறு கோரிக்கை
இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கையை காலதாமதம் செய்யவேண்டும் என்று இலங்கை அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்படும் வரை இந்த உடன்படிக்கையை தாமதிக்க வேண்டும்...
விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டுள்ளது.
நாவற்குழி 300 வீட்டுத்திட்டக் குடியிருப்புக்கு அருகில், கட லேரியை அண்டிய...
ஹெரோயின் வர்த்தகரான மொஹமட் சித்திக் 52 கோடி ரூபாயை வெளிநாட்டுக்கு கடத்தினார்
ஹெரோய்ன் விற்றதன் ஊடாகத் திரட்டிய பணத்தில் 52 கோடி ரூபாயை மொஹமட் சித்திக், வெளிநாட்டுக்கு கடத்திவிட்டதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
அந்தப் பணம், உண்டியல் என்ற சட்டவிரோதமான...
மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்களை தடை செய்யுமாறு கோரிக்கை
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மற்றும் மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்வண்டியை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் வண்டிகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு...
விரைவில் அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை – ஆர்.எம்.எஸ் சரத்குமார
புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட சட்ட மூலத்திற்கு...
வலி.வடக்கில் அமைந்திருந்த வதை முகாம்களின் தடயங்கள் இரவோடு இரவாக அழிப்பு
வலி.வடக்கு வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வதை கூடங்களுக்கான தடயங்கள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளது.
தடயங்களாக காணப்பட்ட முட்கம்பிகள் அகற்றப்பட்டும், சுவர்களின் காணப்பட்ட தடயங்களுக்கு வர்ணம் பூசியுமே...
இலத்திரனியல் வாகன அனுமதிப் பத்திரத்தினை இனி பிரதேச செயலகத்தில் பெறலாம்
வட மாகாண வாகன வரி அனுமதிப்பத்திரங்களை மாகாணத்தின் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடியதான இலத்திரனியல் வருமான அனுமதிப் பத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் பிரான்சிஸ் - ஜோன்சன் தெரிவித்தார்.
இது...
தமிழ் மக்கள் பேரவைக்கு தனது ஆசிகளைத் தெரிவித்தார் மன்னார் ஆயர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசெப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. காலை 09.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில்...