இலங்கை செய்திகள்

மைத்திரி- நவாஸ் ஷெரிப் சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பிரதாயபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு முப்படையினராலும் இராணுவ...

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதவான் இடமாற்றம்

ஊடகவியலாளர் பிரகித் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்து வரும் ஹோமாகம நீதவானுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் வை.ஆர்.பி....

உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு

உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று...

வடக்கில் தனியார் காணிகளிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் – ஜனாதிபதி – கூட்டமைப்பு வரவேற்பு

வடக்கில் ஒரு லட்சம் பேருக்கு ஆறுமாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை வரவேற்கின்றோம். அதேவேளை, தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் முக்கியமாக...

தைப்பொங்கலுக்கு முன்னர் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவர் – இலங்கை அரசாங்கம்

இந்தியாவுடன் நிலவும் சிறந்த நட்பின் அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் எதிர்வரும் 15 தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை தடுத்து...

கருணா அணி செயல்பட்டதற்கான மற்றுமோர் ஆதாரம்

  வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது -பாரதி கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதியின் நேர்காணலில்...

இலங்கையின் பொருளாதார மேற்பார்வை ஸ்திரமற்றதாக உள்ளது – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார மேற்பார்வை ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பொருளாதார ஸ்திரதன்மையானது எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படும் பொருளாதார கொள்கைகளிலேயே தங்கியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட...

பயங்கரவாதிகள் அளித்த வாக்கு மூலங்கள் புலனாய்வுப் பிரிவிடம் – கோத்தபாய

இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. பெப்பலியான பிரதேச சுனேத்திரா தேவி விஹாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

ரவிராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய கடற்படை புலனாய்வு அதிகாரிகள்

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையை கடற்படை புலனாய்வு அதிகாரிகளே திட்டமிட்டு நடத்தியதாக வழக்கின் சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். ரவிராஜின் கொலை சந்தேகநபராக முன்னர் கருதப்பட்ட சம்பத் பிரிதிவிராஜ் என்பவர் தற்போது...

புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் ஒயவில்லை எச்சரிக்கின்றார் – கோதபாய-

  தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக ஒயவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப்...