இலங்கை செய்திகள்

தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில்,சிவா பசுபதியின் இந்த முடிவு விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார். சிவா பசுபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி,...

பிரபாகரன் கொல்லப்டவில்லை அரசாங்கம் கூறியது பொய் நிருபணமாகும் வீடியோ ஆதாரம் -இரணியன்

  பிரபாகரன் கொல்லப்டவில்லை அரசாங்கம் கூறியது பொய் நிருபனமாகும் வீடியோ ஆதாரம் 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி. முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள்...

மாற்றத்தின் திறவு கோலாக தமிழ் மக்கள் பேரவை..!

  மாற்றத்தின் திறவு கோலாக தமிழ் மக்கள் பேரவை..! வறட்டு கௌரவங்களை விடுத்து தலமைகள் ஒன்றிணைய வேண்டும்! தமிழர் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தத்தெடுப்பை தமிழ் மக்கள் பேரவை இன்று கையில் எடுத்திருக்கின்றது. வரவேற்கத்தக்கதான இச்செயலை ஊக்கப்படுத்தி அதனை பலப்படுத்துவதற்கான...

மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் 15ம் திகதி பலாலியில் விஷேட கூட்டம்

குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது குறித்து ஆராய்வதற்காகவும் எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் யாழில் இடம்பெறவுள்ளது. பலாலி இராணுவத் தலைமையகத்தில்...

ஹிருணிகா கைது குறித்து பொலிஸார் அறிவிக்கவில்லை – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார்...

சம்பந்தன் 2001 இல் தோற்றார் என்பது பிழையான தகவல்.

    2001 இல் சம்பந்தன் 40,110 விருப்பு வாக்குகள் பெற்று முதலிடத்தில் வந்தார். 1889 - 2000 காலப் பகுதியில் வி.புலிகள் கை ஓங்கியிருந்த காலம். தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு அச்சுறுத்திய காலம். 1994 இல் யாழ்ப்பாணத்...

மூன்றுதடவை தேர்தலில் தோற்ற சம்பந்தன் எங்களை சுட்டுவது ஏற்புடையதல்ல-சுரேஸ் பதிலடி

  மூன்றுதடவை தேர்தலில் தோற்ற சம்பந்தன் எங்களை சுட்டுவது ஏற்புடையதல்ல-சுரேஸ் பதிலடி Posted by Sakkaravarththi Jaffna on Sunday, 3 January 2016

புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)

  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த...

தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்புலம் என்ன? – மறைக்கப்படும் உண்மைகள் : கோசலன்

எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல் தேசிய வர்த்தக நிறுவனம் சுன்னாகத்தில் நடத்திய பேரழிவை மூடி மறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்ட திடீர் தேசியவாதி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்....

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், செய்த படுகொலைகளை விசாரிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோருமா?

  வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது...