கைவிட்டுப்போன சந்தனக் கடத்தல்!
60கிலோ 300கிராம் நிறையுடைய சந்தன மரத்துண்டுகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சந்தன மரத்துண்டுகள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தன மரத்துண்டுகளின்...
நான் மைத்திரியின் பக்கம் சமல் ராஜபக்ச
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை.
தற்போதும் ஜனாதிபதியுடன் நான் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன்.
ஸ்ரீலங்கா...
இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் இலங்கைக்கு வந்தார்
இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை வந்தடைந்தார்.
கடந்த 10 நாட்களாக பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த பிரதமர், இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஏயார் லயின் விமான...
கடன் சுமையில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பாரியளவு கடன் சுமையில் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வருமான வரித் திணைக்களத்திற்கு 315 மில்லியன் ரூபாவும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிற்கு 13 மில்லியனும் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே...
முதலீட்டாளர் ஜோர்ஜ் சொரோஸ் இலங்கை வருகை
உலகின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படுகின்ற ஜோர்ஜ் சொரோஸ் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அமெரிக்க பிரஜையான சொரோஸ் ஹங்கேரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
ஹொங்கொங் இலிருந்து இலங்கையை வந்தடைந்த அவருடன் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் மீது கனரக வாகனம் மோதியது! பாரிய சேதம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவையின் 103வது ஆண்டு நிவைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின்...
சம்பந்தன் காட்டிய பச்சை கொடி .!
அரசியல் தீர்வு காணப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரிந்து நிற்பது பாரதூரமான பாதகங்களை ஏற்படுத்தும். தேசிய இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அரசியல் தீர்வு பெறுவதற்கான புனிதமான கடமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று...
செவ்வாயன்று மைத்திரியை காணும் நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர்,...
இலங்கையில் இணையக்குற்றங்கள் 2800 முறைப்பாடுகள்
இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டில் இணையக் குற்றங்கள் அதிகளவாக பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தன்னுடைய வருடார்ந்த மதிப்பீட்டில் தெரிவித்தது.
இதன்படி 2015ஆம் ஆண்டில் 2800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை கணினி...
இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ
இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 4ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ்....