இலங்கை செய்திகள்

வடமாகாண முதலமைச்சரிரின் இரு பிரதிநிதிகள் உள்ளடங்கிய 14 நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

  வடக்கு, கிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. நல்லூர்...

இலங்கையின் தேசிய அடையாள அட்டையில் 12 இலக்கம்

  சிறிலங்காவில் நேற்று தொடக்கம் 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.என்.ரத்நாயக்க தெரிவித்தார். அடையாள அட்டை விநியோகம் தொடர்பான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலேயே,...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின!

  2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. இதனை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது நிபுணர் குழு

    வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம்...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம்

  பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும்...

திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து ஒரு தசாப்தம்

  திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து ஒரு தசாப்தம்தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இனறுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப்...

வடகிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவு பாலம் ஏற்படுத்தப்படுகின்றது – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

வடகிழக்கிற்கும் மலையகத்திற்கும் இன்று முதல் உறவு பாலம் ஏற்படுத்தப்படுகின்றது. அதற்கான ஆரம்பகட்டமாக இன்று அமரர்.சந்திரசேகரனின் 6வது சிரார்த்த தினம் திகழ வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின்...

கடவுச்சீட்டுக் கட்டணங்கள் உயர்வு

இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பேச்சாளர் லக்ஸான் சொய்சா தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளுக்குமான வெளிநாட்டுக்...

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களை அச்சுறுத்தி...

குற்றமில்லாத மாவட்டமாக யாழ்.குடாநாட்டை மாற்ற நீதிபதிகள் பிரகடனம்

2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம் செய்துள்ளதாக யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான...