தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர்...
தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
எவனோ ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றோனோ தனது இலட்சத்திற்கு இறுதி வரை போராடிகின்றவனே வெற்றி பெறுவான்
எவனோ ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றோனோ தனது இலட்சத்திற்கு இறுதி வரை போராடிகின்றவனே வெற்றி பெறுவான் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
மலையக...
வங்கி கணக்குகளில் உங்கள் பணம் முடங்கி உள்ளதா…?
வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை ஏற்கனவே வங்கிகள் சட்டத்தில் காணப்படும் ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.
10...
புத்தாண்டை பொதுமக்களுடன் கொண்டாடும் மைத்திரி
மலர்ந்துள்ள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) பொலனறுவைக்கு விஜயம் செய்து பொதுமக்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளவுள்ளார்.
இதற்காக பொலன்னறுவை ஹிங்குராங்கொடை அருகே அமைந்துள்ள புலதிசி புத்தி மண்டபத்தில்...
வலிகாமம் வடக்கு பகுதியிலும் இராணுவ வதை முகாம் – நேரில் கண்டவர்கள் தகவல்
வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்;கம்பிகளினால் வேயப்பட்டுள்ளதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பிய மக்கள் தெரிவித்தனர்.
அதியுயர் பாதுகாப்பு...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டுக்கு அச்சுறுத்தல் கிடையாது – பாதுகாப்புச் செயலாளர்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை...
வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக கே.கே.மஸ்தான் எம்.பி நியமனம்
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...
தினப்புயலின் புதுவருட நல்வாழ்த்துக்கள்
வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும்...
தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தினதும் அன்பான புதுவருட நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் சாந்தி, சமாதானம், சுபீட்சம் நிறைந்த ஆண்டாக இவ்வருடம் அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
- நிர்வாகம் -
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி! வடமாகாண சபையில் 92 வீதமான நிதி செலவிடப்பட்டது! வடக்கு முதல்வர்
வடமாகாண சபைக்காக இவ்வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 92 வீதமான நிதி இன்று வரையில் செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
பெருமளவு நிதி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களுக்கு...
தேசியத்தலைவர் என்று கூறுகின்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான்! சீ.வீ.கே.சிவஞானம்
தேசியத்தலைவர் என்று கூறுகின்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான்! சீ.வீ.கே.சிவஞானம்
தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார், அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான், அதற்கு முன்பும் அப்படி ஒரு...