இலங்கை செய்திகள்

நாளை சகல அரச திணைக்களங்களிலும் தேசியக்கொடி ஏற்ற பணிப்புரை

2016ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நாடு பூராகவும் உள்ள அரச திணைககளங்களில் தேசிய கொடி ஏற்றி தேசியகீதம் பாடப்படுவதுடன் படைவீரர்களுக்கு அங்சலி செலுத்த அரச திணைக்களங்களுக்கு அரசாங்க நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ...

தேசியத்தலைவர் என்று கூறுகின்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான்! சீ.வீ.கே.சிவஞானம்

தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார், அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான், அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை, அதற்கு பின்னும் என்னுமொரு தேசியத்தலைவர் உருவாகப்...

இலங்கை – இந்திய பாலம் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. இப் பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் சூழலியலை பாதிப்பது மட்டுமல்லாது உயிரியல் பன்முகத் தன்மையையும்...

அதியுச்ச அதிகாரப்பகிர்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம்!

புதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக் கொள்வதற்காக ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே இணக்கம்...

யாழ். நகரில் தேசிய பொங்கல் விழா! ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு!

தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம அதிதியாக கலந்து கொள்வர். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்...

தேசிய பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின்...

 எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்2016ஆம் ஆண்டை வரவேற்று புதுவருட வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் இலங்கை மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம்...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்களான மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது...

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளை அழிக்க துடித்த கருணா(நேரடிச் சண்டைக் காணொளி)

  தமிழ்  இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப்புலிகளை அழிக்க இறுதிவரை  துடித்த கருணா தன் வசமிருந்த போராளிகளை தன் தவறான பிரச்சாரங்கள் மூலம் தனக்கு விசுவாசமாக்கி எந்தவொரு ஆயுதமும் இன்றி இருந்த அதே மாவட்ட...

ஐயம் தரும் அறிக்கையும் என் அயர்வும்…! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உடைவு உறுதியாகிவிட்டது. நேற்று முன்தினம் நடந்த, சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் சந்திப்பு, உண்டாக்கியிருந்த சிறு நம்பிக்கையை, நேற்றைய, ‘தமிழ்மக்கள் பேரவையின்’ இரண்டாவது கூட்டமும், அதில் முதலமைச்சர் ஆற்றிய உரையும் முற்றாய்க் கலைத்துவிட்டன. இனி என்ன? உடைவு நிச்சயம் என்பது, உறுதியாகிவிட்டதென்றே கொள்ளலாம். ✽✿✽ தமிழ்மக்கள் பேரவையின்...

போலிக் கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டு நாட்டை சீரழிக்க இடமில்லை – ஜனாதிபதி

போலிக் கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு அதற்கு உயர் பெறுமதிகளைக் கொடுத்து தாய் நாட்டின் சிரேஷ்டத்துவத்தையும் அபிமானத்தையும் சீரழிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை  என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று காலை இடம்பெற்ற...