இலங்கை செய்திகள்

தமிழ் மக்கள் அவைக்குள் கருணா, டக்ளஸின் ஒத்துழைப்பு

  தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழ்...

தமிழ் மக்கள் அவையில் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழரசு கட்சியின் தலைவர் அழைக்கப்படாமல் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டமை எதற்காக?

  தமிழ் மக்கள் அவைக் கூட்டத்திற்கு வருமாறு தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: மாவை தமிழ் மக்கள் அவையில் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழரசு கட்சியின் தலைவர் அழைக்கப்படாமல் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டமை எதற்காக? என ஊடகவியலாளர்கள்...

இனப்பிரச்சினை தீர்வுக்கு- தமிழ் மக்கள் அவைக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்

தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வு இன்றைய தினம் யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்த நிலையில் வடகிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான 14 பேர் கொண்ட நிபுணர்குழு ஒன்று...

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வருவாராயின் அவரை மகிழ்வுடன் வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன். பேரவையின் 2ம் அமர்வு இன்று காலை 10 மணிக்கு,...

பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லை

பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி , கொழும்பில்...

ஒற்றுமையீனங்களால் சிதையும் தமிழர் பலம்!

தேசிய இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் அதற்கு ஒரு தீர்வை காணமுடியாது இருப்பதற்கும் பிரதான காரணம் தமிழ் தலைமைத்துவங்களிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் பதவி பேராசைகளும் குரோத எண்ணங்களுமேயாகும். தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில் தமிழ் மக்கள் என்றுமில்லாத...

ரூபாய்களுக்காக இளம் சமூகத்தை சீரழிக்க அனுமதியில்லை: ஜனாதிபதி

ரூபாய்களுக்கும், சதங்களுக்கும் இடமளித்து இளம் சமூகத்தை வழி தவறச் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரூபாய்களைக் கருத்திற் கொண்டு அவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு அனுமதியளிப்பதை விட...

வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் அவையின் 2ம் அமர்வு! பங்கேற்பு

தமிழ் மக்கள் அவையின் 2ம் அமர்வு இன்று காலை 10 மணிக்கு, யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமானது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் நிபுணர் குழுவை உருவாக்குதல்,...

ஜோசப் பரராசசிங்கம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்- மட்டக்களப்பு ஆயர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை சிலர் திட்டமிட்டு படுகொலை செய்தனர் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மனித உரிமை...

மட்டக்களப்பில் இந்து கிறிஸ்தவ வழிபாடுகளுடன் சுனாமி நினைவு தினம்

சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்யுபு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி,...