இலங்கை செய்திகள்

2016 வரவுசெலவுத்திட்டம் வசதி படைத்தவர்களுக்கே வரப்பிரசாதம்! – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

  தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக உள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை 2016...

வன்னி மண்ணிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது நூலக நிறுவனத்தின் எண்ணிம...

தினப்புயல் பத்திரிகைக்கான செய்திகள் பல்வேறு தரப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக வன்னி மண்ணில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளுக்கமைவாக பிரசுரிக்கப்படுகின்றன. 2012ஆம் ஆண்டு...

வரணியில் சித்திரவதை முகாம் – கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ்

  தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே வைத்தியகலாநிதி. சி.சிவமோகன்

  தமிழர்கள் மீதான மனித கொடூரங்களுக்கு வித்திட்டது அரச பயங்கரவாதமே வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் 28.11.2015 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டபோது வைத்தியகலாநிதி. சி.சிவமோகன் வன்னி...

தலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் “மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது”

  முள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து...

புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டோம்.

  யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாக முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய...

எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள்- மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப்

  எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி-வீடியோஇணைப்பு

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக எழுந்து உள்ளனர்.

   ’காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துருக்கி சிகிச்சை அளிக்கிறது’ என்று ஈராக் நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.பி. மோவாபாக் அல்-ரூபே பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிஷ முன்னனி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கபடி இறுதிப்போட்டிகள் மன்னாரில் –

  41ஆவது தேசிய விளையாட்டு விழாவின், கபடி சுற்றுப்போட்டிகள் மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் இறுதிப் போட்டிகள் 30-11-2015 திங்கள் காலை 8:30 மணியளவில் இடம்பெற்றது. ...