இலங்கை செய்திகள்

உதயமானது .. ‘தமிழ் மக்கள் பேரவை’

    தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை...

பொலிசாரின் வேண்டுகோள்…! கண்டிப்பாக வாகன சாரதிகளுக்கு

    இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை,வாகனத்தை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம்  துடைப்பானையும் ( viper ) பாவிக்க வேண்டாம் . ஏனெனில் , முட்டை...

வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி

  வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அவை...

வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு முயற்சிக்கு வெற்றி இரண்டு பெற்றோல் கலன்களுடன் செல்ல முற்பட்ட வேளையில் தடுக்கப்பட்டுள்ளார்.

  பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை கோரி நாடாளுமன்றத்துக்குள் தீக்குளிக்கும் முகமாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இரண்டு பெற்றோல் கலன்களுடன் செல்ல முற்பட்ட வேளையில் தடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வாசலில் வைத்து பொலிஸாரால்...

அரசமைப்பு மறுசீரமைப்புக்காக மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிவதற்காக 24 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது- ராஜித...

  அரசமைப்பு மறுசீரமைப்புக்காக மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிவதற்காக 24 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதேவேளை, அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றுவதற்கான பிரேரணை பிரதமர்...

நத்தார் பண்டிகை ஜனாதிபதி தலைமையில் நாளை யாழில்! – கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு –

  தேசிய நத்தார் பண்டிகை நிகழ்வு நாளை 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா நாமல்...

மசாஜ் நிலையம் என்ற, பெயரில் பத்தரமுல்லை பகுதியில் – விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது .

  மசாஜ் நிலையம் என்ற, பெயரில் பத்தரமுல்லை பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது . கடந்த 15 ஆம் திகதி தலங்கம காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு தேடுதலின்...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும்!- பரீட்சைகள் ஆணையாளர்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிட...

இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது! மீண்டுமொரு பிரபாகரன் உருவாக வேண்டாம் என்கிறார் டிலான்

இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  எனவே பகைமை அரசியலை கைவிடுவோம்...