இனியும் திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெறக்கூடாது
மூன்று தசாப்தகாலமாக இடம் பெற்று வந்த யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் ஆகப் போகின்றது. இந்த கொடூர யுத்தத்திற்கு காரணமான தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர்களுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் கூட்டு எதிர்க்கட்சியினர்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்காக தங்களது சம்பளங்களை வழங்க கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம்...
புலிகளுடன் மஹிந்த தொடர்பு பேணவில்லை என்பதனை நாட்டு மக்கள் அறிவார்கள்!- நாமல் ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ராஜாங்க அமைச்சர் டிலான்...
இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பான செயலகம் ஒன்றை அமைக்கவுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் செயலகம் ஒன்றை அமைக்கவுள்ளது
இந்த செயலகம், எதிர்காலத்தில் காணாமல் போனோர் மற்றும் நல்லிணக்கம், வன்முறைகளை தடுக்கும் ஆணைக்குழுவை போன்று மேம்படுத்தப்படவுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க...
வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்தை இன்னமும் எம்மால் நிமிர்த்த முடியவில்லை-சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர்களுக்கான பயிற்சிப் பட்டறை நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கஜமுகசங்காரம்! ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலா? - இல்லையென மறுக்கின்றது பொலிஸ் மஹிந்த, கெஹலியவிடம் இன்று மீண்டும் விசாரணை!...
மஹிந்தவின் கரங்களில் இரத்தக்கறை இல்லையாம்! தனது தேவைகளை நிறைவேற்றவே புலிகளுடன் ‘டீல்’ செய்தாராம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களில் இரத்தக்கறைகள் இல்லை என்றும், தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடன் அவர் 'டீல்' (ஒப்பந்தம்) செய்திருந்தார் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்...
பாலச்சந்திரனுடன் நின்ற என் மகனைக் காணவில்லை! ஆணைக்குழு முன் தந்தையார் கதறல்!! –
வன்னியில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது எனது மகன் ஐங்கரன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009 ஆம் ஆண்டு மே மாதம்...
ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பு! ஆராய்வதற்கென 12 பேர் கொண்ட குழுவை நியமித்தது
ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை நல்லாட்சி அரசு அமைக்கவுள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகள், கருத்துக்களை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 12 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்தது. இக்குழுவின்...
வடக்கு, கிழக்கில் வீடுகளை இராணுவம் அழிக்கவில்லையாம்! முழுப்பொறுப்பும் புலிகளுக்குத்தானாம்!!
வடக்கு, கிழக்கு இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சபையில் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க...
பட்ஜெட்டில் திருத்தம் செய்வதால் அரசுக்கு 700 கோடி ரூபா இழப்பு! ஈடுசெய்யும் வழிமுறை தொடர்பில் 19 இல் நிதி...
வரவு - செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரசுக்கு கிடைக்கவுள்ள வருமானத்தில் 700 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது தொடர்பில் எதிர்வரும் 19 ஆம்...