இலங்கை செய்திகள்

சிறையதிகாரி மற்றும் சிறைக்காவலர் விளக்கமறியலில்

சிறையதிகாரி மற்றும் சிறைக்காவலர் ஆகியோருக்கு இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கைதிகளை ஒரு சிறையில் இருந்து மாற்று சிறைக்கு மாற்றியபோதே...

சமாதானத்தை நோக்கிய மிகவும் கடினமான பாதையில் இலங்கை: அமெரிக்கா

ஜனநாயகத்திற்குப் புத்துயுர் அளிப்பதற்கு மக்களுக்குப் பலம் உள்ளது என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் எனத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசர் தோமஸ் ஷனோன், இலங்கை சமாதானத்தை நோக்கிய மிகவும் கடினமான...

வடமாகாணசபையினால் திரட்டப்படும் வெள்ளநிவாரண நிதியை பெற்றுக்கொள்ளும் நிலையில் துணைத்தூதரகம் இல்லை

சென்னை மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு  என இலங்கையின் வடமாகாணசபையினால் திரட்டப்படும்  நிதியை பெற்றுக்கொள்ளும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள துணைதூதரகம் இல்லையென துணைதூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மழைவெள்ள பாதிப்புகளிற்காக மத்திய அரசாங்கம் எந்தவித சர்வதேச உதவியையும்...

வட மாகாணமுதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

முதலமைச்சரின் அமைச்சானது வீடமைப்பு நிர்மாணம் மற்றும் சுற்றுலாத்துறையையும்,  உள்ள 10ராட்சித்திணைக்களம், தொழிற்றுறைத்திணைக்களம், மாகாணக்காணி  ஆணையாளர் திணைக்களத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றிற்காக 2016 ம் ஆண்டிற்கு ரூபா 2,357.191 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா ...

‘சுதந்திரக் கட்சி உங்கள் தந்தையின் சொத்து அல்ல’ என நாமலிடம் கூறிய டிலான் பெரேரா

'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்கள் தந்தையின் சொத்து கிடையாது' என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம், ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.கட்சி தொடர்பில் தமக்கு விரும்பிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என...

பிரதமரின் கிராம இராஜ்ய திட்டத்திற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

  வட கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற நிலையில் கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களை கைக்குள் போட்டுக்கொள்வதன் ஊடாக மக்களிடம் உள்ள உரிமை மற்றும் சுயமரியாதை குறித்த வீரியத்தை குறைக்கும்...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான விசாரணைகள் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும்

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான விசாரணைகள் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று...

கிராம ராஜ்ஜிய முறைமைக்கு வட மாகாண முதலமைச்சர் எதிர்ப்பு

கிராம ராஜ்ஜிய முறைமைக்கு வட மாகாண முலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வினை வழங்கும் ஒர் திட்டமாக அரசாங்கம் கிராம ராஜ்ஜிய முறைமையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த முறைமையை ஏற்றுக்கொள்ள...

அரச வங்கிகளை கட்டுப்படுத்தும் யோசனைகள் நீக்கப்பட வேண்டும் – லால்காந்த

அரச வங்கிகளை கட்டுப்படுத்தும் யோசனைகள் நீக்கப்பட வேண்டுமென தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். அரச வங்கிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்....

இலங்கை அகதிகள் கூடுதலான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி

இலங்கை அகதிகள், இந்தியாவிலிருந்து கூடுதலான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர்...