ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார அவன்ட் கார்ட் தொடர்பில் விவாதம் நடாத்துவதிலிருந்து விலகிக்கொண்டார்
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவன்ட் கார்ட் தொடர்பில் விவாதம் நடத்துவதிலிருந்து விலகிக்கொண்டார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் பகிரங்க விவாதம் நடாத்த தாம், அனுரகுமார...
தமிழீழ விடுதலைப் புலிகளே வடக்கில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் – அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளே வடக்கில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் பாரியளவில் சொத்துக்கள அழிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச...
ஆணைக்குழுவுக்கு முன்னால் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாட்சியம்!
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1989ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு சாட்சியம் வழங்கப்பட்டது.
கடையை...
பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சிவனேசதுறை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்...
விகாரையில் திருட்டு காட்டிக்கொடுத்தது CCTV கெமரா
எல்லஸ்ரீ சுமங்களாராம விகாரையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் தப்பிக்க முற்பட்ட போது 40 அடி உயரமான பள்ளத்தில் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர்...
ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா
அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை...
இராணுவத்தின் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனது கணவர்! – மீட்டுத்தருமாறு கதறியழுத மனைவி
இராணுவத்தினருடைய இரகசிய முகாம்களை விசாரணை செய்யுங்கள். அதில்தான் எனது கணவர் உள்ளார். இரகசிய முகாம்களை விசாரணை செய்தால் எனது கணவரைக் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்றுக் கதறியழுதவாறு...
குற்றவியல் சட்டம் திருத்தப்படுவதற்கு பொதுபல சேனா எதிர்ப்பு
குற்றவியல் சட்டம் திருத்தப்படுவதற்கு பொதுபல சேனா அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குரோத உணர்வைகத் தூண்டக் கூடிய பேச்சுக்கள் கருத்துக்களை வெளியிடுவோரை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள...
இலங்கை உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது – அமெரிக்கா
இலங்கை உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் நாட்டை கட்டியெழுப்பதல் போன்றவற்றில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்கத்...
வாசிம் தாஜூடீனின் படுகொலை கப்டன் திசா என்ற நபர் கண்காணிக்கப் படுகிறார்
ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கப்டன் திசா என்ற நபரை கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்டன் திசா முன்னாள் ஜனாதிபதியின் வாகனசாரதியாக பணியாற்றியவர். குறிப்பிட்ட கொலை...