டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான விசாரணைகள் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும்
டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான விசாரணைகள் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று...
கிராம ராஜ்ஜிய முறைமைக்கு வட மாகாண முதலமைச்சர் எதிர்ப்பு
கிராம ராஜ்ஜிய முறைமைக்கு வட மாகாண முலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை வழங்கும் ஒர் திட்டமாக அரசாங்கம் கிராம ராஜ்ஜிய முறைமையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த முறைமையை ஏற்றுக்கொள்ள...
கடற்படைக்கு செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அவன்கார்ட்டுக்கு கடிதம்!
இலங்கை கடற்படைக்கு அவன்கார்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவினை செலுத்துமாறு கோரி அந்நிறுவனத்துக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனம், 600 மில்லியன் ரூபாவை கடற்படைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், இது குறித்து...
நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க மடல்-சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜாஜி ஸ்ரீதரன்.
நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க மடல்…..
ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கான தீர்;வானது தமிழ்த்தலைமையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த தடவையும் கிட்டாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விக்னேஸ்வரன் ….. சுமந்திரனுக்கு இடையோன உச்ச...
இரட்டைக் கொலைகள் இரண்டு உட்பட மற்றைய பெண்களையும் வல்லுறவுக்குப் பின் கொலை
கஹவத்தை – ஓபாதவத்த பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தது தொடர்பாக பெல்மெடுல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் மேலும் 6 பெண்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரட்டைக் கொலைகள்...
இலங்கையில் முதற் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால்...
இலங்கையில் முதற் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
காணமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நாடகமே
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது ஆனால் காணமல் போன உறவுகளின் நிலை இன்றும் விடைதெரியாத கேள்வியாத்தான் இருந்து வருகின்றது.
உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட காணமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி...
இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதனைக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதனைக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலையத்திற்கு அருகில் குடிநீர் குழாய் போடுவதற்கு நிலத்தை...
வரவு செலவுத் திட்ட யோசனையில் சில திருத்தங்களை அறிவித்தார் பிரதமர்
கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் சில திருத்தங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின்...
பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்படவுள்ளது
பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்பட உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்த உத்தேச பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். நேற்றைய தினம் சபாநாயகர்...