இலங்கை செய்திகள்

பிரதமர் ரணிலுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு- தூண்டுவது மகிந்த அணியா?-

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு ஒன்று செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளை அச்சுறுத்தியதாக தெரிவித்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்படவிருப்பதாகவும்...

ஐ.நா உடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன – இலங்கை

ஐக்கிய நாடுகள் அமைப்புடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரொஹான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த உறுப்பு நாடு என்ற...

வடக்கு காணி விவகாரம்- ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுத்ததைப்போன்று போராட்டம்-

வடக்கில் அரச படைகளின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை எதிர்வரும் ஜனவரிக்கும் விடுவிக்காவிட்டால் கடந்த மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக முன்னெடுத்ததைப்போன்று போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இவ்வாறு பிணை வழங்கியுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்பய்பட்ட மனுவொன்று தொடர்பில் இவ்வாறு பிணை...

தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! உறவினர்கள் சாட்சியம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அவர்கள் காணாமல் போகவில்லை. ...படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என உறவுகள் இன்றைய...

வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டவர்களுக்கு வாக்குரிமை உள்ளது : மாவை

  அரசாங்கத்தினால் வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டவர்கள் கூட இன்று வாக்குரிமை மற்றும் நில உரிமை உடையவர்களாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில்...

சோதிடத்தில் நம்பிக்கை வைத்துத் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டார்.

  சோதிடத்தில் நம்பிக்கை வைத்துத் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டார். அதனை மறந்து விட வேண்டாம். கடவுளை மட் டுமே நம்புங்கள் என்று காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு அறிவுரை கூறினார்...

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய ஊடகம்

   அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த...

பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்த பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு,

  கடந்த 10-12-2015 அன்று புனர்வாழ்வுக்கு சென்று பின் வந்து தமது பட்டப் படிப்பினை யாழ் பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்த பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும்  இடையில் விசேட சந்திப்பு, யாழ்...

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் .தியாகராசா அவர்கள் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு நிதி...

  12.12.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் .தியாகராசா அவர்கள் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு  நிதி    உதவி 50000 வழங்கிவைக்கப்பட்டது வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம். .தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா...