புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான யோசனை, எதிர்வரும் 9 ஆம் திகதி
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான யோசனை, எதிர்வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதியேற்று எதிர்வரும் ஜனவரி மாதம்...
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டேவிட் டெலி சந்தித்து உரையாடியுள்ளார்
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டேவிட் டெலி சந்தித்து உரையாடியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பு தேசிய கலந்துரையாடல் அமைச்சில் நடைபெற்றது. தூதுவருடன் ஐரோப்பிய யூனியனின்...
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள்
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
பிரதமருக்கு எதிராக கையொப்பம் திரட்டல்!- அரச மருத்துவர் சம்மேளனம்
நாடாளுமன்றத்தில் தமது சம்மேளனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்கு எதிராக கையொப்பங்களை திரட்டப் போவதாக அரச மருத்துவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முடிவு நேற்று மாலை சம்மேளனத்தின் மத்தியக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி...
இலங்கைக்கு வழங்கவுள்ள நிதி குறித்து விளக்கம் தேவை! தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை
இலங்கையின் இராணுவ மீளமைப்புக்காக வழங்கப்படப் போகும் நிதி குறித்து விளக்கம் ஒன்றை தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு கோரியுள்ளது.
பிரித்தானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹூகோ ஸ்வைரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இராணுவத்தை...
Two of Sri Lanka’s Foulest War Crimes-If members of the UNHRC in Geneva haven’t...
If members of the UNHRC in Geneva haven’t heard this one, they certainly should… this government was willing to wound, kidnap, rape and slaughter...
இலங்கை வரலாற்றில் குறிப்பாக, ராஜபக்ஷ காலத்தில்தான் பெரும் ஊடகக் கொலைகள் நடந்தன-ஈ.சரவணபவன்
"இலங்கை வரலாற்றில் குறிப்பாக, ராஜபக்ஷ காலத்தில்தான் பெரும் ஊடகக் கொலைகள் நடந்தன. அவை பல வகையில் நடத்தப்பட்டன. ஊடகங்களைத் திணறடிக்கும் வகையில் நடந்தன. குறிப்பாக, ராஜபக்ஷ நடத்திய இனப் படுகொலையை, ஊழல் அரசியலைத்...
பிரபாகரன் தடுப்பூசி ஏற்றுவதற்கு இரண்டு தினங்கள் ஒதுக்கியிருந்தார்: ராஜித
தினங்கள் அனுமதி வழங்கியிருந்தார். இன்று வடக்கில் தடுப்பூசி வழங்குவது நூற்றுக்கு நூறுவீதம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....
புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர்…. சகோதரி சாட்சியம்.
யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த சாட்சியமர்வில்...
நமாலுக்கு யசாரா அனுப்பிய எஸ்.எம்.எஸ், ஆட்டம் கண்ட மகிந்த புதல்வர்கள்.
சி.எஸ் என் தொலைக்காட்சியின் முன் நாள் உரிமையாளர் ,யோசித ராஜபக்ஷவின் காதலியான யசாரா நமால் ராஜபக்ஷவுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக விடையம் அறிந்த வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
அதில் எனக்கு தெரிந்த அனைத்தையும் நான்...