இலங்கை மத்திய வங்கி மூன்று பிராந்திய காரியாலயங்களை ஆரம்பிக்கவுள்ளது
இலங்கை மத்திய வங்கி மூன்று பிராந்திய காரியாலயங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை மத்திய வங்கியின் மூன்று பிராந்திய காரியாலயங்கள் நாட்டின் மூன்று மாவட்டங்களில் நிறுவப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர்...
ஐ.நா பிரேரணை பாராளுமன்ற அனுமதியின்றி நிறைவேற்றப்படாது! அமைச்சர் ஹர்ஷ டி சில்வா
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட மாட்டாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பிரதமருக்கோ வெளிவிவகார அமைச்சருக்கோ சுயமாக செயற்பட எந்த...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினை சந்திக்கத் தயாரில்லை!– பிரதமர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களை சந்திக்கத் தயாரில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சங்கத்தின் அதிகாரிகள் உறுப்பினர்கள் ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை...
தாஜூடீனின் படுகொலை குறித்து முஜிபூர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை காரணமாக பாராளுமன்றத்தில் குழப்பம்
ரக்பி வீரர் வாசிம்தாஜூடீனின் படுகொலை குறித்து அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்,முஜிபூர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை காரணமாக பாராளுமன்றத்தில் இன்று பெரும் குழப்பமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபடும் நிலையும் உருவானது. நாடாளுமன்ற...
தேர்தல்தொகுதி எல்லை நிர்ணயத்தின் போது குறித்த பகுதி மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்
தேர்தல் தொகுதிகள் எல்லைநிர்ணயித்தல் என்பது குறிப்பிட்ட பகுதியுள்ள மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் உறுதிசெய்வதாக அமையவேண்டும்.குறிப்பிட்டதொரு அரசியல்கட்சியின் வெற்றியை உறுதிசெய்வதை நோக்கமாக கொண்டு அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களுக்கு அரசாங்கம் இணக்கம்!
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரத்து செய்யப்பட்ட வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான...
இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்கள் இன்றுவரை தகவல் இல்லை: தாயார் கண்ணீருடன் சாட்சியம்
இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1996ம்...
நாட்டில் 7,975 கைதிகள் உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் தகவல்
நாடு முழுவதிலும் உள்ள சிறைக்கூடங்களில் 7,975 சிறைக்கைதிகள் இருப்பதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் .சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூலமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது...
விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணிப்பு
பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, புலனாய்வுத்துறை அறிக்கை, பயங்கரவாதத்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது நியாயமானது என்கிறார் மங்கள!
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களையும், சர்வதேச புலி இணைப்பாளர்களையும் பாதுகாத்துக்கொண்டு சாதாரண மக்களை தண்டித்தமை எந்த விதத்திலும் நியாயமற்றது. ஆகவே இவர்களை விடுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்தாகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள...