திருகோணமலை கடற்படை முகாமை ஐ.நா அதிகாரிகள் பார்வையிட்டதில் பிழையில்லை – அரசாங்கம்
திருகோணமலை கடற்படை முகாமை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் பார்வையிட்டதில் எவ்வித தவறும் கிடையாத என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை...
கொல்லப்பட்ட ஊடகவியளாலர்கள் தொடர்பில் விசாரணை
இலங்கை முழுவதும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாலர்கள் பற்றிய விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இன்று மாலை சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு...
லசந்த கொலை குறித்த முக்கிய விடயங்களை மூடிமறைத்த அதிகாரிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்:-
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தற்போது அந்த கொலை குறித்த முக்கிய விடயங்களை மூடிமறைத்த அதிகாரிகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் மா...
கோதபாயவிற்கு ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளது – ராஜித சேனாரட்ன
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிற்கு ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள்...
சுரேஸ்பிரேமசந்திரனிற்கு இரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த விபரங்கள் தெரிந்தால் வழங்குங்கள் – மங்கள
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரனிற்கு இரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருந்தால் அதனை வழங்குமாறு வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
மகிந்தராஜபக்சவின் தந்தையின் அருங் காட்சியகத்தை அமைப்பதற்கு 90மில்லியன் அரசநிதி ஓதுக்கப்பட்டுள்ளது
வீரக்கெட்டியவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தந்தை டீஏ ராஜபக்சவின் அருங்காட்சியகத்திற்கு சென்ற நிதிகுற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ்பிரிவை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு 90மில்லியன் அரசநிதி ஓதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து...
சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்தப்படும் – பிரதமர்
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்துதல் தொடர்பில்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் வேண்டுமென்றே அநீதியான போக்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் வேண்டுமென்றே அநீதியான போக்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிவித்து, அதை ஆட்சேபித்து உலகுக்கு உண்மையை எடுத்தியம்பும் நோக்குடன் இரு தமிழ் அரசியல்...
ஊழலும் மோசடிகளையும் மறைப்பதற்காக புலம்பெயர் புலிகளை திருப்திப்படுத்த முற்படும் விக்னேஸ்வரன்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. வடமாகாணசபை தேர்தல் நடந்த மறுநாள் தமிழர் அரசு மலர்ந்தது என உள்ளுர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்...
போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை! – அரசு உறுதி
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அரசு அறிவித்தது.
அதேவேளை, இலங்கையின் ஆயுதப்படைகளைத் தரமுயர்த்துவதற்கு 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள...