சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு முதலமைச்சர் விடுக்கும் செய்தி
உலக மனித உரிமைகள் தினமான டிசெம்பர் பத்தாந் திகதி பற்றி இந்தச் செய்தியை இவ்வருடம் டிசெம்பர் மாதம் 9ந் திகதியன்று நான் தயாரிக்க முற்படும் போது ஒரு முக்கிய விடயம் எனக்குப் புலப்பட்டது....
அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும், ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர்...
நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கெ பிரன்டே ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கெ பிரன்டே ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான...
வாஸ் குணவர்தன மரண தண்டனைக்கு எதிராக வாஸ் குணவர்தன மேன்முறையீடு
மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன மேன்முறையீடு செய்துள்ளார்.பம்லப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ்...
இரு முக்கிய புலிகள் விடுதலையாம்…? கண்டு பிடித்தார் கோத்தா….??
அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து...
ஊடகவியலாளர்கள் போர்வையில் உள்நுழைந்த புலனாய்வாளர்கள்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கலந்துரையாடல் மண்டபத்தினுள் ஊடகவியலாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இரண்டு புலனாய்வாளர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அச் சந்திப்பு இடம்பெற்ற மண்டபத்தினுள்...
சிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கபூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர்...
சம்மந்தனுக்கு ஆனந்தசங்கரி தலையடி குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டுமணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை.
அண்மையில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில் திரு. சம்பந்தன் அவர்கள் குப்பைத் தொட்டியில் மக்கள் என்னை போட்டுவிட்டதாக கூறியது அவரது பெரும் ஆராய்ச்சியின் பின் கண்டுபிடித்ததுபோல் தெரிகிறது. ஆனால் அவரின்...
மணற்காட்டு புதையல் விவகாரம்: தென்பகுதியைச் சேர்ந்த நடிகை உட்பட மூவரை கைது செய்ய உத்தரவு
மணற்காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய விவகாரத்தில் தொடர்புடைய தென்பகுதி நடிகை உள்ளிட்ட மூவரையும் உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கும் சிங்கள...