தென் மாகாணத்தில் தமிழ் மொழியை மறந்து வருகின்றனர்: வே.இராதாகிருஸ்ணன்
அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைக்கு அமைய நாட்டில் காணப்படும் அனைத்து பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
பின்தள்ளப்பட்ட ஆளணி மற்றும் உட்கட்டமைப்புக்கள் குறைவாக உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கபட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கபடும் என கல்வி இராஜாங்க...
மாற்றாந்தாய் பிள்ளைகளாக கவனிக்கப்படுகின்றோம்: சிவசக்தி ஆனந்தன்
செல்வந்தர்களை செல்வந்தர்களாகவும், வறியவர்களை வறியவர்களாகவும் மாற்றும் வகையிலேயே இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு...
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவா் ஆளும் கட்சியில்..!
ஐமசுகூ கட்சியின் முன்னாள் அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பந்துல...
பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வேண்டும்!- டக்ளஸ் தேவானந்தா பா.உ.
கடந்த ஆட்சியாளர்களால் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை, மீண்டும் மாகாண சபைகளுக்கு கையளிக்க வேண்டும். குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம்...
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தடைப்பட்டியல் நீக்கம் நியாயமானது! அரசாங்கம்
முன்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற அடிப்படையில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தன இந்த விடயத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
முழுமையாக உயர்மட்டக்குழு ஒன்றினால் ஆராயப்பட்ட...
வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இணைந்து ஒரு கோடி ரூபாவுக்கு மேல் தமிழக உறவுகளுக்கு பணம் வழங்க இருப்பதாகத் தகவல்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடமாகாணசபையினால் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்தின் கணக்கில் பல லட்சக் கணக்கில் பணம் சேர்ந்திருப்பதாகவும் தமிழக உறவுகளுக்கு உதவுவதற்காக வர்த்தகர்கள், அரசியல் வாதிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் முன்வந்திருப்பதாகவும்...
‘அரசியல் அறிவிலி’ செல்வம் அடைக்கலநாதனுக்கு ஓர் பகிரங்க மடல் !!!
தமிழ் அரசியல் கைதிகள் விடிவிக்கப்படாவிடின், 2016ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு தமது கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் 06.12.2015...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்கலாம். அது, அவரது உரிமை. அதனைத் தீர்மானிப்பது கட்சியும், மக்களுமே என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்...
அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பவற்றை இடமாற்றம்….?
வணிக நகரமான கொழும்பில் அமைந்துள்ள அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பவற்றை ஸ்ரீஜயவர்த்தனபுரவில் உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...
வடக்கில் காடழிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெற்றமைக்கு அரசியல் அழுத்தமே காரணம்: ஜனாதிபதி
வட மாகாணத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது அரசியல் அழுத்தங்கள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்...