இலங்கை செய்திகள்

நிரந்தர தீர்வைக் காண்பதற்கு முறையான நடவடிக்கை அவசியம்

தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் எதிர்வரும் 2016ம் ஆண்டானது அதி முக்கியமான வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேன். அடுத்த வருடத்திற்குள் இந்த நாட்டில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு நடைபெறாத பல விடயங்கள் நடைபெறவுள்ளது...

வஸீம் தாஜூதீனின் மரணம், இராஜதந்திரி ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது முன்னாள் இராஜதந்திரி ஒருவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான சேபால ரட்நாயக்கவின் பெயரே குறித்த சம்பவத்தில் புதிதாக...

அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்காக எம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன- டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

  மகேஸ்வரன் கொலை தொடர்பில் அவரது ஐந்து சகோதரர்களையும் அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகேஸ்வரனின் கொலை தொடர்பில் விசாரிக்க விசேட விசாரணைக்...

சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை – சென்னை விமானப் போக்குவரத்து...

  சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை – சென்னை விமானப் போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் UL-127 எனும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்...

உயிரோடு இருக்கின்றார்களா..? இல்லையா..? நெற்றியில் சூடிய திலகத்தை அழிப்பதா..? சிறிநேசன்

  தமது கணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள் எனும் நிலையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா..? இல்லையா..? என்று தெரியாத நிலையில், கழுத்தில் போடப்பட்டுள்ள தாலியை கழட்டுவதா..?   நெற்றியில் சூடிய திலகத்தை அழிப்பதா..? என்று கூடத்தெரியாமல் இரண்டுக்கும்...

என்ன செய்யப்போகிறோம்? -கம்பவாரிதி ஜெயராஜ்-

  உகரத்தின் சார்பில் முதற்கண், இறந்துபோன இளைஞன் செந்தூரனுக்கு அஞ்சலிகள். அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு, ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிர் துறந்திருக்கிறான் அப்பாலகன். அவனது சமூக உணர்வு, இனப்பற்று என்பவை, நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இனப்பிரச்சினை பற்றி, நெஞ்சில் உரமோ நேர்மைத் திறமோ...

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரச நிறுவனங்கள்,

  ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரச நிறுவனங்கள், குறிப்பாக இலங்கை இராணுவம் செயற்படும் விதம் குறித்து தனக்கு திருப்தியானதாக இல்லை என்று எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட...

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை சூனியமாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது

  2016 ஆம் நிதியாண்டுக்கான தேசிய அரசின் வரவு - செலவுத் திட்டத்துக்கு மாகாண முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை சூனியமாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது என்றும் அவர்கள்...

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வருட இறுதி திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது…

  வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வருட இறுதி திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது... வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் தலைமையில், வடக்கு கிராம அபிவிருத்தி...

மகிந்தவின் பாதுகாப்பு அதிரடியாக நீக்கம், கருணா பதறல்.

மகிந்தவின் விசேட பாதுகாப்பை அகற்றியதைத் தொடர்ந்து கருணா தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளதாக தெரிய வருகின்றது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை உடனடியாக விலகிக் கொள்ளுமாறு...