அரசியல்வாதிகளுக்கு இனி இராணுவ பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு அமைச்சு
எந்தவொரு அரசியல் பிரபுக்கும் இனிவரும் காலத்தில் இராணுவ பாதுகாப்பு வழங்குவதில்லையென, பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இராணுவத்தினரை சிவில் கடமைகளில் ஈடுபடுத்துவது பொருத்தமற்றதென்றும் ஆகையால், முக்கிய அரசியல் பிரபுக்களுக்கு பொலிஸாரினதும் விசேட அதிரடிப்படையினரதும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும்...
ஜனாதிபதி எழுப்பியுள்ள யதார்த்தமான கேள்வி
கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை கடந்த அரசாங்கம் விடுவித்து அவர்களுக்கு பதவிகளை கொடுக்க முடியுமாயின் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசாங்கம் பிணை வழங்குவதில் என்ன தவறு? என்று ஜனாதிபதி நியாயமான...
தமிழக மக்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் கொழும்பில் இன்று நடைபெற்றன.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள்...
இலங்கை பணிப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்குங்கள்: ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை சவுதியிடம் கோரிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணை விடுதலை செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சவுதி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்...
தோல் மாறிய ஆட்சியால் பிரச்சினை தீராது
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இருந்த சர்வதிகாரம்; சிறுபான்மை இனங்களை வதைக்கும் கலாசாரம் என்பன மக்களால் வெறுக்கப்பட்டன.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அருகி விடும் என்று கருதப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவின்...
திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக்கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள்
இந்தியாவின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக் கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் காணப்படுவதாக, திருப்தி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணத்தை, கதிர்காம தேவாலயத்தின் அபிவிருத்திக்காக வழங்கத்...
மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கம்! உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்கிறது இராணுவம்
மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்புப் பிரிவை விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்...
வசீம் தாஜூதீன் கொலை காணொளி விரைவில் நீதி மன்றில்
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
தற்போது இரகசிய காவல் துறையினரிடம் இருக்கின்ற காணொளிகள் விரைவில் நீதிமன்றத்தில்...
அவைத்தலைவர் சி .வி. கே. சிவஞானத்தின் அழைப்பை புறக்கணித்த வடமாகாணசபையின் முதலமைச்சரும் அமைச்சர்கள் உற்பட 23 உறுப்பினர்களும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. எனினும்...
டக்ளஸ் – சிறிதரனிடையே உக்கிர வாதச் சமர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனுக்கு இடையில் பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இதன்போது பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்தி...