இலங்கை செய்திகள்

அவண்ட் கார்ட் கடல்வழித்தட பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக லஞ்சம் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரும்...

  அவண்ட்கார்ட் விவகாரம்-லஞ்சம்கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் விரைவில் வெளிப்படுவர்! ராஜித சேனாரத்ன அவண்ட் கார்ட் கடல்வழித்தட பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக லஞ்சம் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன...

சென்னை வெள்ள நிவாரணத்துக்காக முரளி ஒருகோடி ரூபா உதவி! சங்கக்கார 65 லட்சம் ரூபா உதவி

  சென்னை வெள்ள நிவாரணத்துக்காக முரளி ஒருகோடி ரூபா உதவி! சங்கக்கார 65 லட்சம் ரூபா உதவி சென்னையில் ஏற்பட்ட இயற்கை அழிவுக்கு உதவ இந்தியர்கள் மாத்திரமன்றி இலங்கை கிரிக்கட் வீரர்களும் உதவியளிக்கவுள்ளனர். இலங்கை கிரிக்கட் அணியின்...

சிங்களப்பேரினவாதிகள் எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு தெரிந்த உண்மை MP சுமந்திரனுக்கு தெரியவில்லையா?

  "தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கைதேர்ந்தது'' என்று...

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பேச்சு ஒன்று...

  வரவு - செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்காக காத்திருந்த வேளையில் இதுவரை வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களும் இல்லாமல் செய்யப்பட்டதுக்கு எதிராக வைத்தியர்கள், 18 நாடாளாவிய சேவைகள் உயர் அதிகாரிகள் சங்கங்களுடன் இணைந்து நாடுமுழுவதும் வேலை...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு உதவும் நடவடிககையில்; அவைத்தலைவர் சீ;வீ.கே. சிவஞானம் தலைமையில் நாளை கலந்துரையாடல்

  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு உதவும் நடவடிககையில்; அவைத்தலைவர் சீ;வீ.கே. சிவஞானம் தலைமையில் நாளை கலந்துரையாடல் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்...

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா – இந்தியா – ரணில் ஒப்புதல்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குத்...

இராணுவ தளபதிகள் ஆபத்தில் பதறுகிறார் மகிந்த.

  இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய மூத்த இராணுவ அதிகாரிகள் பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த...

ரணிலிடம் மகனைக் காப்பாற்ற மன்றாடிய மகிந்த….?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின் பேரில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்...

ஒரே நாளில் திருத்திவிட முடியாது சந்திரிக்கா

  கடந்த 9 வருடங்களாக சீரழிவுக்குட்பட்ட நாட்டை ஒரே நாளில் திருத்திவிட முடியாது எனவும் திருடர்களைப் பிடிப்பது மாத்திரம் அல்ல எதிர்காலத்தில் திருடாமல் இருப்பதற்கான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி...

மஹிந்தவின் ஆட்சியில் இரகசிய முகாம்கள், ஒத்துக்கொண்டது அரசாங்கம்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்தமை உண்மையான விடயம் என்று புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்...