சந்திரிக்காவிற்கு 100 மில்லியன் ரூபா பணம் வழங்க முயற்சி..
அவன்ட் கார்ட் நிறுவனம் தமக்கு பணம் வழங்க முயற்சித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்திற்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தம்மை அணுகியதாகத்...
இலங்கையில் தீராத ஆபத்து, வளிமண்டலவியல் திணைக்களம் திடீர் எச்சரிக்கை.
வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பகல் 12 மணியளவில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம்...
சாதனை படைக்கும் சம்பிக்க எட்டாவது தடவையாக புதிய கட்சியில்.!
மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பிக்க ரணவக்க 1980களில் ஜே.வி.பி.யில் உறுப்புரிமை வகித்திருந்தார், அதன் பின்னர் 1994ம் ஆண்டில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 239 குடும்பங்கள் பாதிப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 239 குடும்பங்கள் பாதிப்பு.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் திருமுறுகண்டி இந்து
வித்தியாலயத்தில் 32 குடும்பமும் 105 அங்கத்தவர்கள் தங்கவிடப்பட்டுள்ளனர்.
பேராறு தமிழ் வித்தியாலயத்தில் 61 குடும்பங்கள் 160...
பெருமழை என்னும் இயற்கை அனர்த்தம் நம் தொப்புள் கொடி உறவுகளை இலட்சக்கணக்கில் அகதி வாழ்வுக்குள் தள்ளியுள்ளது.
இன்று பெருமழை என்னும் இயற்கை அனர்த்தம் நம் தொப்புள் கொடி உறவுகளை இலட்சக்கணக்கில் அகதி வாழ்வுக்குள் தள்ளியுள்ளது.
அன்று யுத்தம் என்னும் செயற்கை அனர்த்தம் எம்மை கடல் தாண்ட வைத்து ஐயோ...
கருணாவை பற்றி புகழ்ந்து தள்ளிய மைத்திரி.
விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் வினயாகமூர்த்தி முரளிதரனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நியமித்தமை மற்றும் அமைச்சராக நியமித்தமை என்பன சரியான தீர்மானம் என...
மகிந்தவின் மலர் வளையங்களிலும் ஊழல் மோசடி.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை...
பிள்ளையானுக்கு சிறையில் தனியறை
பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய கைதிகளுடன் இருக்க முடியாது எனவும் தமக்கு தனிச் சிறையறை ஒன்றை வழங்குமாறும் பிள்ளையான் அண்மையில் நீதிமன்றில் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கைய ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் எம்.என். அப்துல்லா அதற்கு...
கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர்
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் தோற்றவுள்ளனர்.இம்முறை பரீட்சையில் சிறைக்கைதிகள் 20 பேர் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும்...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் தொடரப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புக்கள்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் தொடரப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புக்கள் எதுவும் அரசாங்க வைத்தியசாலைகளை சீர்குலைக்காது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை...