இலங்கை செய்திகள்

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன- சி.சிறிதரன்MP

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை...

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பில் பங்கெடுக்காமைக்கான காரணம் என்ன? தெளிவு படுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப்

  எமது மக்களின் அபிலாசைகளுக்கும் இறைமைக்கும் மதிப்பளித்தும்  ஜனநாயகக் கடமையை உணர்ந்துமே வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்வதில்லை என்ற முடிவிற்கு வந்தோம். இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

இன அழிப்புக்கான விசாரணையைக் கோரிய தீர்மானத்தை உரிய தருணத்தில் நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கினோம் இதனால் ...

    இன அழிப்பு விசாரணையைக் கோரிய தீர்மானத்தை உரிய  தருணத்தில் நிறைவேற்றுவதற்கான சூழலை உருவாக்கினோம்  இதனால்  முதலமைச்சரை விழிப்புறச் செய்தோம் -ஆனந்தி சசிதரன் தினப்புயல் ஊடகத்திற்கு பரபரப்பு பேட்டி கேள்வி: ஐ.நா. மனித உரிமைச் சபையின்...

வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை!– மாவை

  வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத்திட்டத்திலும் வடக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள்...

2016ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த வரவு செலவுத்...

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல்...

  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லா முன்னிலையில் இன்று...

கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்! சிங்கள பௌத்த அமைப்பு எச்சரிக்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர்,...

கூட்டு எதிர்க்கட்சியின் 6 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்?

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இன்று நடைபெறவுள்ள வரவு...

யுத்தத்தில் வென்றாலும் சமாதானம் தோல்வியே – சந்திரிகா

யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒருமைப்பாட்டிற்கும்...

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்

  திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில்...