இலங்கை செய்திகள்

மாவீரர்கள்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை -தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட் பாரளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

  மாவீரர்கள்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை -தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட் பாரளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் // Posted by Thinappuyalnews on 27 நவம்பர் 2015 // மாவீரர்கள்களின் தியாகங்கள்மாவீரர்கள்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை -தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட் பாரளுமன்ற உறுப்பினர்...

முல்லைத்தீவில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்

  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மாலை மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார். // thinappuyal newsமுல்லைத்தீவில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன் Posted by Thinappuyalnews on 27 நவம்பர் 2015 தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காய்...

மொஹமட் ஷியாம் கொலை: வாஸ் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை

  மொஹமட் ஷியாம் கொலை: வாஸ் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின்...

  “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும்- அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத்...

தன்மானம் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரரர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோமாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

  தன்மானம் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரரர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோமாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மூன்று சதப்த்த கலங்களாக...

மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட...

    மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன்...

நாடாளுமன்ற அனுமதியின்றி ஐ.நா. குழுவினரை கடற்படை முகாமுக்குள் அனுமதித்தது தவறு! மஹிந்த

நாடாளுமன்ற அனுமதியின்றி ஐ.நா. ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை கடற்படை முகாமுக்குள் அனுமதித்தது தவறு என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உருப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராமையில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக...

பிரிந்து நின்று இழந்தது போதும், ஒற்றுமையாய் நின்று வெற்றிகள் காண்போம்! கலாநிதி றியாஸ் வேண்டுகோள்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான முக்கியமான இந்நாளில் இருந்து தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கான சபதம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கலாநிதி றியாஸ் வலியுறுத்தியுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், சமாதானக் கற்கை நெறிகளுக்கான நிலையத்தின்...

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வரவு-செலவு திட்டம் இது: இரா. சம்பந்தன்

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வகையில் இம்முறை வரவுசெலவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் நாள் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில்...

சித்திரவதைகள் மற்றும் பாலியல்வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015′ என்ற தலைப்பில்வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட...

  சிறிலங்காவில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. ‘இன்னமும் முடிவுறாத போர்: சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல்வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009-...