புலிகள் என மகிந்த அரசால் குற்றம் சாட்டப்பட்ட சிலர் சுமந்திரனுடன் மிக நெருக்கமான அமைப்பு மற்றும் தனி நபர்களே...
ராஜபக்சே அரசால், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளனர். அதன்படி 8 அமைப்புகள் மற்றும் 155 தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை இலங்கை...
தென் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
தென் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
காலி கொக்கலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலை தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல...
யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார்.
இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக...
வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு
வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு
வன்னியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை
முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கலை
மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி...
யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் ரயில் காருடன் மோதியதில் ஒருவர் பலியாகி உள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக அறிய வருகின்றது.
யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் ரயில் காருடன் மோதியதில் ஒருவர் பலியாகி உள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக அறிய வருகின்றது.
//
today car&train accident @ jaffna
Posted by Senthooran Siva on Saturday, November 21,...
அமைச்சர் மனோ.கணேசன் – வவுனியா பிரஜைகள் குழு பிரத்தியேக சந்திப்பு!
காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணம் உள்பட நாடு தழுவிய ரீதியில் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து, தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சர் மனோ.கணேசன் அவர்களும் -...
மெரினாவில் ஆர்ப்பரித்துக்கொண்டு கடலில் கடக்கும் மழை நீர்!
//
மெரினாவில் ஆர்ப்பரித்துக்கொண்டு கடலில் கடக்கும் மழை நீர்!
Posted by Vikatan EMagazine on Saturday, November 21, 2015
வெற்று வரவு- செலவுத்திட்டம்! – பொருளாதார நிபுணர் கலாநிதி மு.சர்வானாந்தன்
தேசிய அரசால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்திய பிரபல பொருளாதார நிபுணரும், அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதம ஆய்வாளருமான கலாநிதி...
வீடமைப்பு திட்டங்களில் விமல் வீரவன்சவின் உறவினர்களுக்குச் சலுகை! அரசாங்கத்துக்கு 600 லட்சம் இழப்பு
விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களில் அவரது உறவினர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகை காரணமாக அரசாங்கத்துக்கு 600 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கேள்வியொன்றுக்குப் பதில்...
காணாமல் போனோரின் உறவினர்களின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. காணாமல் போனோர் குறித்த செயற்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். விஜயத்தின் இறுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த...