தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! பிரித்தானிய அதிகாரிகளுடன் தமிழர் பேரவை சந்திப்பு!
பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய வெளிநாட்டு விவகாரங்கள் காரியாலயத்தின் சிறிலங்கா விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்...
கூடுதல் வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு
வருடாந்தம் 25 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை இலகுவாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இது தொடர்பான பிரேரணையொன்றை நிதியமைச்சர்...
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு! மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு (முழு விபரம்)
2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து நிதியமைச்சர் தற்போது உரையாற்றுகிறார்.
இதன்போது நாடு பாரிய...
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என...
2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கனடா...
ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு.
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
'குடுத்தார் பார்...
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று நான் கூறவில்லை. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழினம் தலைகுனிய வேண்டும் எனக்கூறியது உண்மை....
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று நான் கூறவில்லை. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழினம் தலைகுனிய வேண்டும் எனக்கூறியது உண்மை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. சில ஊடகங்களும்...
இலங்கை பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்…!
டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இவருக்கும், இலங்கையை...
சரத்குமாரவுக்கு பிணை! போதிய சாட்சிகள் இன்மையால் வழக்கு தள்ளுபடி
கடந்த பொதுத்தேர்தலின் போது நீர்கொழும்பு நகரில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை தண்டணை அனுபவித்து வந்த முன்னாள் அமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று பிணையில்...
நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பம்: ஜே.வி.பி
நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு இன்றுடன் ஆரம்பமாவதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் பொற்காலம் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது.
இன்று சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்துடன் நல்லாட்சி அராங்கத்தின்...
இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயாராம்… இலங்கை அரசு
இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து...