தாய்லாந்து இளவரசியை சந்தித்தார் மைத்திரி! இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்!! –
தாய்லாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சிரா பத்தும் மாளிகையில் அந்நாட்டின் இளவரசி சக்ரி சிரிண்டோவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியை வரவேற்ற இளவரசி சிரிண்டோன்,...
கைதுசெய்ய முடியவில்லை! பொலிஸ் நிதிமோசடி பிரிவு மன்னிப்புக் கோரியது!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை கைதுசெய்யாமை குறித்து, பொலிஸ் நிதிமோசடி பிரிவு இன்று மன்னிப்புக் கோரியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல்...
வட மாகாண அரச கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி
வட மாகாண அரச சேவையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் JICA நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையுடனும் ...
யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன?
முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது, செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை...
கோத்தாவை கைது செய்ய முடியாது! நீதி அமைச்சர் விஜேயதாஸ பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் கலப்பு விசாரணையையும் சர்வதேச நீதிபதிகளையும் எதிர்ப்ப தாக கூறிக் கொள்ளும் தேசப்பற்றாளர்கள் இலங்கையில் நீதித்துறைமீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். இதுவா இவர்களது தேசப்பற்று என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச நேற்று...
அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்
அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த...
தனிப்பட்டவர்களின் குற்றம் இராணுவத்தின் போர்க்குற்றமல்ல-
ஊழல் மோசடிக் குற்றங்களைப் புரிந்த மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு...
மன்னாரில் 4ஆயிரம் ஏக்கரை இராணுவம் சுவீகரிக்க முயற்சி- நிறுத்துமாறு பொது அமைப்புக்கள் வலியுறுத்தல்:-
s
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இராணுவத்தாலும் அரசாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்தும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் சுமார் நாலாயிரம்...
குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு .
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர் மக்களை...
கொக்கிளாயில் இராணுவம் சட்டவிரோத மீன்பிடியில்- வட மாகாண சபை என்ன செய்யும்?
முல்லலைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் இராணுவத்தினர் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மீனவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபடுவதே சட்ட விரோதமானது என்று...