நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரினார்
நிதிக்குற்றவியல் விசரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு 2 இன் பொறுப்பதிகாரியே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்ற மரபுகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்பு...
சம்பந்தனுக்கான பாராட்டும், உருவாகியுள்ள சந்தர்ப்பமும்
வடக்கின் பிரச்சினைகளை எவ்வாறு நோக்குகின்றாரோ அதேபோன்று தெற்கின் பிரச்சினைகளையும் நோக்கும் இலங்கையின் உண்மையான தேசியத் தலைவர் இரா. சம்பந்தன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.
உயர் தேசிய...
பிரதீப் மாஸ்டர் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18ம்...
இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார்.
இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார்.
அவர், 76 வயதில் இன்று காலை காலமானார்.
ஈ.ஏ.பீ. குழும நிறுவனத்தின் தலைவரான சோமா எதிரிசிங்க இலங்கையின் முதனிலை பெண் தொழிலபதிர் மற்றும் வர்த்தகர்களில் ஒருவர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் எச்சரிக்கின்றார் மஹிந்த ராஜபக்ஸ:-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதியும் கட்சியன் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அம்பலந்தொட்டை ரீதிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...
நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய ஆயுதங்களை கடலில் கொட்டப்பட்டன:-
ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, ஒரு தொகுதி ஆயுதங்கள், நேற்று புதன்கிழமை அழிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் சான்றாதாரங்கள் என்பதுடன் நிறைவடைந்த வழக்குகளுக்குரிய...
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்து:
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சட்;டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எவரும் நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக...
கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் எஸ்.பிக்கு தொடர்பா?
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்த கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எஸ்.பீ.திஸாநாயக்க சந்தேக நபரா என்பதை ஆராயுமாறு கொழும்பு...
உள்ளூராட்சி மன்றங்களில் மோசடியா?: விசாரணை செய்ய விசேட பிரிவு
உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட இணைப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்க உள்ளூராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் ஊடாக இந்த...