நாட்டை காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இழிவுபடுத்த வேண்டாம்!- பந்துல குணவர்தன
நாட்டைக் காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் நேற்று பங்கேற்று பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் நாடு தொடர்பில்...
முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட...
கோதபாய கைது செய்யப்படுவதனை நான் தடுத்தேன் – நீதி அமைச்சர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை தாம் தடுத்து நிறுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவன்ட் கார்ட் வழக்குத் தொடர்பில் கோதபாய...
மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைது – துமிந்த நாகமுவ:-
மாணவர் போராட்டத்தின் எதிரொலியே குமார் குணரட்னம் கைதாக வெளிப்பட்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் கடந்த சில மாதங்களாக இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு...
இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது
இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது
இலங்கை ஸ்னைப்பர் பிரிவு இராணுவ வீரர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டு சில தினங்களில் இந்த இலங்கை இராணுவ...
காவல்துறையினரை விமர்சனம் செய்யும் சட்டம் ஒழுங்கு அமைச்சர்
காவல்துறையினரின் நடவடிக்கையை சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன விமர்சனம் செய்துள்ளார்.
பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் அல்லது பிரபல்யம் அடையும் நோக்கில் அவன்ட் கார்ட் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய...
வடக்கு மக்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று – மஹிந்த மனைவிக்கு அணிவித்து அழகுபார்த்தாரா?
வடக்கு சிவிலியன்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளிலிருந்து தங்கம் மீட்கப்பட்டதாகவும் அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும்...
வெளியில் இருந்து பக்க சார்பற்ற நீதிபதிகளை கொண்டு வந்தே விசாரணை செய்யவேண்டும்:-
பக்கசார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டால் தான் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தான் ஜப்பான் நாட்டு தூதுவருக்கு எடுத்து கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காவே தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைத்து இருக்கின்றார்கள் தவிர, வேறு காரணங்கள் இல்லை. அதனால் அவர்கள் விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியாகவே தீர்மானம் எடுக்க வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
புகழ்பூத்த பொறியியல் பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்:-
முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார்.
எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக்...