இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்:
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் காலணியால் தாக்கப்பட்டு உள்ளார்..
இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் தனது காலணியை கையில் எடுத்து தாக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து"...
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் இருக்கவில்லை. - இவ்வாறு கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை இனச்சுத்திகரிப்பு...
நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.
நியாயமான கோரிக்கையை முன்வைத்து, நிராயுதபாணிகளாகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது பொறுப்பற்ற விதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பின்நோக்கி நகர்ந்த மாணவர்கள்மீது...
விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு
விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு
thinappuyal news
விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு
Posted by Thinappuyalnews on Monday,...
மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை
மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கொழும்பில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது...
பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டமை குறித்து விளக்கம் கோரியுள்ளார் சபாநாயகர்
பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் நிலைநிறுத்தப்பட்டிருந்தமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய விளக்கம் கோரியுள்ளார்.நேற்றைய தினம் பாராளுமன்றிற்கு அருகாமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு பதில்...
காவல்துறை மா அதிபரிடம் 10 மில்லியன் நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனு:-
காவல்துறை மா அதிபர் மற்றும் கொட்டாதெனிய காவல் நிலைய உத்தியோகத்தர்களிடமிருந்து பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொட்டாதெனிய மாணவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொட்டாதெனிய சேயா என்ற நான்கரை...
அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளது – ஜே.வி.பி
புதிய அரசாங்கம் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் டீல்காரர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ள காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர்...
“கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது”
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமொன்று அமைதியாக எங்களை கடந்துசென்றது. அன்றைய தினம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மனித உரிமை செயற்பாட்டாளர் சர்மிளா, இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் சட்டமூலத்திற்கு...
குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து சற்று முன்னர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்...